பருத்தித்துறையில் துப்பாக்கி சூடு
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை(02) காலை சட்டவிரோதமான…
எரிபொருள் நிரப்பு நிலையங்களை இரவு எட்டு மணிக்கு மூடுவதற்கு தீர்மானம்
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை இரவு எட்டு மணிக்கு மூடுவதற்கு பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் ஆர்டர்களை இடைநிறுத்துவதுடன் இந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதன் இணைச் செயலாளர் திரு.கபில நாஒதுன்ன தெரிவித்தார். எரிபொருள் நிரப்பு நிலைய…
கந்தளாய் சீனி தொழிற்சாலையில் பயிர்ச் செய்கை செய்ய மக்களுக்கு காணி வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட கந்தளாய் சீனி தொழிற்சாலையில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்காலிக காணி ஒதுக்கீடு மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன . ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் திட்டத்தின் பிரகாரம், கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான விவசாய நிலத்தை தற்காலிகமாக அப்பகுதி மக்களுக்கு…
சுகாதார சேவைக்கு QR அறிமுகம்
பொதுமக்கள் தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்…
இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது – தேவிகா கொடித்துவக்கு
இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இவ்வாறு வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டும்…
ஜனாதிபதி நான்கு நாள் ஜப்பான் விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 22ஆம் திகதி அளவில் ஜப்பானுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது, இருநாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வெளியுறவுத் துறைக்கான ஜப்பான் பாராளுமன்ற துணை அமைச்சர்…
ஹோட்டலில் இருந்து சடலம் மீட்பு
இங்கிரிய பகுதியில் உள்ள ஹோட்டலில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, ஜெயலத்கம மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று ஒரு விருந்தினர் இறந்து கிடந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தைக்…
1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலக வின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த…
“எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு இல்லை”
எரிபொருளை 3 சதவீத கழிவு கொடுப்பனவு செய்வதற்கு இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை என இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும்…
கொழும்பை வந்தடைந்த ‘ASAHI’ என்ற கப்பல்
ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்புப் படையின் ‘ASAHI’ என்ற கப்பல், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சினிக்கிழமை (01) அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘ASAHI’, ஒரு அழிக்கும் கப்பல் வகை, 151 மீட்டர் நீளம் கொண்டது மற்றும்…
