LOCAL

  • Home
  • தம்மிக்கவுக்கு ஆதரவு கோரி விளம்பரம்

தம்மிக்கவுக்கு ஆதரவு கோரி விளம்பரம்

வர்த்தகர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் இணைந்து கொள்ளுமாறு ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரமொன்று வெளியாகியுள்ளது.தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான Ballys International Holdings நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.2024 ஜனாதிபதி வேட்பாளராக தாங்கள் பரிசீலித்து வரும்…

உணவு அருந்தும் போது, திடீரென உயிரிழந்த இளைஞர்

உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய நிலைக்கு கொண்டு சென்ற போது இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் இலங்கை வங்கியில் நிறைவேற்று தர உத்தியோகத்தராக பணிபுரிந்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பருத்தித்தித்துறை தம்பசிட்டி…

கண்டியில் உயிரிழந்த நபரொருவருக்கு கொவிட் தொற்று!

சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 65 வயதுடைய நபர் ஒருவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கம்பளை உலப்பனையைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட்…

பாரியளவான பீடி இலைகள் சிக்கின

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றினை சோதனை செய்த போது 1,955 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக…

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இவ்வருடம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர்.சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை அறிவித்தார்.பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை…

ஜா-எலயில் பாரிய தீப்பரவல்

ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைப்பதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விசேட பாதுகாப்பு தொடர்பில் விளக்கம்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை இன்று (24) நள்ளிரவு முதல் உதயமாகிறது.இந்நிலையில் நத்தார் காலத்தில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விசேட இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப்…

இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

போதைப்பொருளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கைதுட்ரோன் தாக்குதல் மூலம் இந்தியப் பெருங்கடலில் இன்று (23.12.2023) வணிகக் கப்பலொன்று சேதமடைந்துள்ளது.குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் கடல்சார் பாதுகாப்பு…

கட்டுநாயக்க விமான நிலையங்களில் கட்டுப்பாடு விதிக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை

உலகம் முழுவதும் பல நாடுகளில் பதிவாகியுள்ள JN.1 புதிய வகை கோவிட் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.இந்த…

அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த மாணவன்!

நேற்று (22) பலாங்கொடையில் இயங்கி வரும் ஆர்.பி.சி.சி தமிழ் வித்யாலயாவில் பயின்று வரும் மல்டி டிஸ்ஆர்டர் ஆட்டிசம் நோயினால் 70 வீதம் பாதிக்கப்பட்டுள்ள 9 வயதான மாற்றுத்திறனாளி சிறுவனான பாக்கியராசா முரளிதரம்‌, அவருடைய ஆசிரியரின் கடுமையான பயிற்சி மற்றும் தீவிர முயற்சியின்…