LOCAL

  • Home
  • “பொதி செய்யப்படாத எண்ணெய் விற்பனை நிறுத்தப்படும்”

“பொதி செய்யப்படாத எண்ணெய் விற்பனை நிறுத்தப்படும்”

சந்தையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையை நிறுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்தார். ஊடக சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (13) அன்று இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார். தேங்காய் எண்ணெய்…

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

முகத்துவாரம் – இப்பாவத்த சந்தி பகுதியில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக…

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்

காட்பாடி அருகே கர்ப்பிணியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிய வழக்கில் வாலிபர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. வரும் திங்கட்கிழமை தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தது. ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் 35 வயது…

யானைகளின் கணக்கெடுப்பு

நாட்டின் யானை வளங்களை நிர்வகிக்க உடனடியாக யானை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் மனித – யானை பிரச்சினை மிகவும் கடுமையானது. பயிர்கள் சேதமடைவதுடன், உயிர்களும் இழக்கப்படுகின்றன. சில…

பூமியின் சுழற்சியில் வேகம்; குறையும் நாட்கள்

பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பதாக தெரிவித்த விஞ்ஞானிகள் இதனால் நாட்கள் குறைவடைவதாகவும் கூறியுள்ளனர். இந்த வேகம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 09, 12 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய திகதிகளில் நேரம் சிறிது…

யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை சாதனை!

2024 கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் 120 பேர் 9A பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடசாலையில் 265 மாணவிகள்…

O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்ப திகதி அறிவிப்பு

2024 (2025)ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என…

பாகிஸ்தானில் பாரிய மோசடி : இலங்கையர்கள் உட்பட 149 பேர் கைது

பாக்கிஸ்தான் – பைசலாபாத்தில் உள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய பாரிய சோதனையில் கைது செய்யப்பட்ட 149 பேரில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவர் என்று அந்நாட்டின் தேசிய சைபர் குற்ற புலனாய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியது. ரகசிய தகவலின்…

2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் பெயில்

2024 (2025) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைகள் பெறுபேறுகளின் பிரகாரம் 2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும், தேர்வெழுதிய மாணவர்களில் 73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே…

டிரம்பின் தீர்வை வரியால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம்!

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர தீர்வை வரியை 30 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே 88 சதவீத வர்த்தக பற்றாக்குறை…