கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்
பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவித்தல்
அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.இதுவரை 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாத அளவிற்கு…
தேசிய பாதுகாப்பை பாதுகாப்பேன்!
தேசிய பாதுகாப்பை கையாள்வதே தனது பட்டியலில் முதன்மையானது என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பு கங்காராம விகாரையில் இன்று (29) இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த…
யாழில் இளம்தாய் உயிரிழப்பு
இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நீயூமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் கடந்த…
பொலித்தீனை உண்ண வைத்த சம்பவம் – அதிபர் விளக்கமறியலில்
பாடசாலை மாணவர்களுக்கு பொலித்தீனை பலவந்தமாக உண்ண வைத்த சம்பவத்தில் கைதான சந்தேகநபரான அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 05 மாணவர்களே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர்…
மரதன் ஓட்டப்பந்தய வீரர் வெட்டி படுகொலை
களனி வனவாசல புகையிரத வீதி பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (28) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் மரதன் ஓட்டப்பந்தய வீரரான ராஜா என்கிற…
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசபந்து தென்னகோன் 1998 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்தார். அவர் 2006 இல் பொலிஸ்…
கொழும்பில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்!
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் அதிக மழையுடன் இந்த நிலைமை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.…
காதி நீதிமன்ற நீதிபதி ஏ.முகம்மட் றூபி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு – விவாகப் பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு தனது மகனின் திருமண பிணை தொடர்பில் கடந்த 25ம் திகதி சனிக்கிழமை சென்ற விவாகப் பதிவாளர் யு.எல். முகம்மது ஜாபிர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தார் என காதி நீதிமன்ற நீதிபதி ஏ.முகம்மட் றூபி காத்தான்குடி பொலிஸ்…
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சு விசேட அறிக்கை!
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன் கல்வி அமைச்சரும் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த அறிக்கை கீழே…அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்…