ரயில் மோதி 53 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன
2020 முதல் 2024 வரை ரயில் மோதி 53 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், 17 யானைகள் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) குழு தெரிவித்துள்ளது. காட்டு யானை விபத்துகளைக் குறைப்பதற்காக 2018 அக்டோபர் 11 முதல் 15 வரை…
முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருள்
கைதி ஒருவருக்கு முறுக்கு பைக்கற்றுக்குள் போதைப்பொருட்களை கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்கு முறுக்கு பைக்கற்றுடன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனை இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட…
நாகை – இலங்கை பயணிகள் கப்பல்
நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவையில், மேலதிக பயணப்பொதியினை எடுத்த செல்ல இந்திய மத்திய அரசு மற்றும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை என்ற…
அதிகரிக்கும் மின்சார கட்டணம்?
செலவுகளை ஈடுசெய்ய மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும்…
மருந்துகளுக்கு தட்டுப்பாடு?
அரச வைத்தியசாலைகளில் சின்னம்மை நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர், தற்போது சின்னம்மை நோய் அதிகமாகப் பரவவில்லை. அதேநேரம், நாட்டு…
தபால் ரயில் சேவை இரத்து
இன்று (17) இரவு, தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு
பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. நேற்று (16) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்றைய தினம் நீண்ட தூர சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அறை…
வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது
புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக…
மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கை
இலங்கை மின்சார சபை 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளதாக, சபை சமீபத்திய நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2024 மார்ச் காலாண்டில் 84.67 பில்லியன் ரூபா இலாபத்தை சபை பதிவு…
மட்டக்களப்பு பாடசாலை அதிபரின் செயல்
மட்டக்களப்பு பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய அதிபரின் செயல் குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் பற்றிய சமூகவலைத்தள பதிவு ஒன்று தற்போது அதிகம் பரவப்பட்டு வருகின்றது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அவர் ஒரு அதிபராக மட்டுமன்றி, நாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்புள்ள ஒரு…
