LOCAL

  • Home
  • மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்ற அதிஷ்டசாலி

மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்ற அதிஷ்டசாலி

இலங்கையின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை நேற்று (16) வெற்றி பெறப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் அதிஷ்ட இலாபச்சீட்டின் 2210 ஆவது குலுக்கலில் சூப்பர் பரிசாக வழங்கப்பட்ட 474,599,422 ரூபா பரிசுத் தொகையே இவ்வாறு வெற்றி…

காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி பலி

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவில் உள்ள வலஸ்கல காட்டுப் பகுதியில் இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காட்டு யானையின் தாக்குதலால் காயமடைந்து வீதியில் விழுந்து கிடந்த குறித்த நபர்,…

யாழில் எரிபொருள் தட்டுப்பாடு

போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இந்நிலையிலேயே யாழ்.…

பேருந்து பயணச் சீட்டுகள் கட்டாயம்

பேருந்து பயணிகளுக்கு பயணச் சீட்டுகள் வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

புகையிரத சேவைகள் தாமதம்

கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொறட்டுவை மற்றும் பாணந்துறை இடையிலான புகையிரத மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாகக் கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருட்களுடன் நால்வர் கைது

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கஞ்சாவுடன் ஒருவரும், போதை மாத்திரைகளுடன் இருவரும் என மொத்தமாக…

மீண்டும் ஏறும் தங்கம் விலை

பொதுவாகவே பணக்கார முதல் நடுத்தர மக்கள் வரை தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 2025 இல் தங்கம் வரலாரு காணாத உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு…

கொழும்பு மாநகர சபையை கைப்பற்றிய NPP

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டு, இரு நாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை இலங்கை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், இலங்கைத்…