LOCAL

  • Home
  • பொலிஸார் போல் நடித்து முச்சக்கரவண்டி கொள்ளை!

பொலிஸார் போல் நடித்து முச்சக்கரவண்டி கொள்ளை!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.பிங்கிரிய படிவெல பிரதேசத்தில் சுமார் 930,000 ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸாருக்கு நேற்று (26) பிற்பகல் முறைப்பாடு கிடைத்துள்ளது.இந்த கொள்ளைச் சம்பவம்…

கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk…

சுதந்திர தின ஒத்திகையில் திடீர் மாற்றம்

ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கவிருந்த சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை நடவடிக்கை ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் சுந்திர தின…

இலங்கையின் மீன்பிடி படகொன்று கடத்தல்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் நெடுநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.அரபிக்கடலில் வைத்து குறித்த படகு மீனவர்களுடன் கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நெடுநாள்…

நிறைவுக்கு வந்த பாராளுமன்றம் அமர்வுகள்!

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன், அரசியலமைப்பின் 70 வது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பாராளுமன்ற…

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு மீண்டும் மின்சாரம்!

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது. இன்று (26) பிற்பகல் நிலுவை கட்டணங்கள் செலுத்தப்பட்டதை அடுத்து புகையிரத நிலையத்தில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் கட்டணம் செலுத்தப்படாததால் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் கடந்த 24 ஆம் திகதி…

விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் வாகன விபத்தில் உயிரிழந்த அவரது பாதுகாப்பு அதிகாரி, பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி, பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 22/93இன்…

மறைந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது!

மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தினை தடுக்காமை, அவதானமின்றி வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பொலிஸ் பாதுகாப்பில் அவர் ராகம வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவருவதாக கூறப்பட்டது.

களனி ஆற்றில் பாரிய முதலை ஒன்று!

களனி கங்கையின் பூகொட – கனம்பல்ல பாலத்திற்கு அருகில் இன்று (25) பிற்பகல் 2 மணி அளவில் பாரிய முதலை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். முதலையின் சடலத்தை…

பெலியத்த ஐவர் படுகொலை – விசாரணையில் வௌிவந்த உண்மைகள்

பெலியத்தவில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹக்மன பொலிஸார் மோட்டார் சைக்கிள் மற்றும் வான் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டதாக…