LOCAL

  • Home
  • சவூதியின் மனிதாபிமானம் – இலங்கைக்கு 300 தொன் பேரீச்சம்பழங்கள் கையளிப்பு

சவூதியின் மனிதாபிமானம் – இலங்கைக்கு 300 தொன் பேரீச்சம்பழங்கள் கையளிப்பு

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் ஒரு குழு, இன்று, ஜூன் 11, 2024, செவ்வாய்கிழமை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பல பிராந்தியங்களில் விநியோகிப்பதற்கான 300 தொன் பேரீச்சம்பழங்களை உலக உணவுத் திட்டத்திடம் கையளித்தது. இலங்கை குடியரசிற்க்கான…

A/L பரீட்சையில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கல்வியமைச்சில் கெளரவிப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள கல்வியமைச்சில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர, அமைச்சின் உயர் அதிகாரிகள், அபான்ஸ் வர்த்தக…

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த, கோழிகளை விற்பனை செய்யும் மோசடி

இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள் இத்தினங்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதன் சோதனைகள் மற்றும் புலனாய்வுப்…

இலங்கை – பங்களாதேஷ்க்கு இடையில் பயணிகள் படகு சேவை

இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவத்திற்காக புதுடெல்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர்…

கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கை

கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை புகழ்பெற்ற சஞ்சிகையான போர்ப்ஸ் (Forbes) அங்கீகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறீஸும், இரண்டாம் இடத்தில் மொரீஸியஸின் சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேநேரம் மூன்றாம் இடத்தில் இந்தியப் பெருங்கடலில்…

புருஷன் பொண்டாட்டி சண்டைல மூணாவது மனுஷங்க தலையிட்டு பஞ்சாயத்து செஞ்சா என்ன ஆகும்.

பெத்தவங்க EGOவை பசங்க வாழ்க்கையில காட்டினா என்ன ஆகும்னு ஒரு நல்ல உதாரணம் இது. சீமந்தம் முடிஞ்சி அம்மா வீட்டுக்கு வந்த பொண்ணு குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியில வந்து பாத்தா புருஷன். மாமியார் மருமகள் சண்டை. இதோட நான் புருஷன் வீட்டுக்கு…

3 ஆடுகளுடன் நபரொருவர் கைது!

மட்டக்களப்பு, எறாவூரில் சிறிய மரப்பெட்டி ஒன்றில் 3 ஆடுகளை அடைத்து வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்ற ஒருவரை மிருகவதை குற்றச்சாட்டில் இன்று (10) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து செங்கலடியில் இறைச்சிக்காக 3…

இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர மீண்டும் உறுதி!

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர்.நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில்…

நாடே எதிர்ப்பார்த்த மகிழ்ச்சியான செய்தி இதோ!

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக…

குழந்தைகளுக்கு உயயோகிக்கும் தரமற்ற சவர்க்காரங்கள் குறித்து எச்சரிக்கை

தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு…