1,700 ரூபா சம்பளம் – நாடகமாடியவர்கள் வீட்டுக்கே சென்றுவிட்டார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். ‘ஜனாதிபதி தேர்தலின்போது தோட்டத்…
கடவுச்சீட்டுக்காக காத்திருப்பவர்களிடம் மோசடிக் கும்பல்கள் அட்டகாசம்
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளாந்தம் சுமார் 2000 பேர் கடவுச்சீட்டினை பெற…
அரச சொத்துக்கள், இலஞ்ச, ஊழல், மோசடிகள் – முறையிட அவசர தொலைபேசி இலக்கம்
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில்…
H ஸ்டுடியோ நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
H ஸ்டுடியோ கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு கல்வி நிறுவனத்தின் தலைவர் ஹாஜரா பார்ஹட் தலைமையில் கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெற்றது.…
சீட்டித்துணிப்பாவடையும்பட்டுப்பாவாடையும்(சிறுகதை)
மாலாவும் வள்ளியும் ஒரே வயசு சேக்காளிங்க. ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தரு அம்புட்டு நெருக்கம்பள்ளிக்கொடத்துக்க்குப் போகும்போது ரெண்டுபேரும் ஒண்ணாத்தான் போவாக.யாரு மொதல்ல கெளம்புறாங்களோ அவங்க மத்தவங்களைப்போயி கூட்டிட்டுக் கெளம்புறதுதான் வழக்கம். ரெண்டுபேரும் வேறவேற தெரு மாலா கொஞ்சம் வசதி வள்ளி சாதாரணத்துக்கும்கொஞ்சம் கம்மிதான் வசதியில.வள்ளி…
நானுஓயா விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர்…
ஜனாதிபதியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன்,…
அரிசி விலையை ஸ்திரப்படுத்த நடவடிக்கை!
இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு…
“இலங்கையின் பயணத்தில், நம்பிக்கைக்குரிய படி”
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டமை, டிஜிட்டல் எதிர்காலத்தை தழுவுவதற்கான இலங்கையின் பயணத்தில் உண்மையில் ஒரு நம்பிக்கைக்குரிய படியாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,…
கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான புதிய தகவல்
எதிர்வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் என எதிர்ப்பார்ப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெற உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு…
