’’சப்ரகமுவுக்கு’ வியாழன் விடுமுறை
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை(27) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அதற்கான பதில் பாடசாலையானது சனிக்கிழமை (01) நடைபெறும் எனவும் அத்துடன் குறித்த மாகாணத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள்…
நல்லதண்ணியில் ஏற்பட்ட தீ
நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வன மலை மேல் பகுதியில் திங்கட்கிழமை(24) பிற்பகல்ஏற்பட்டதிடீர் காட்டுதீயை அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் (Bambi Bucket) யின் உதவியுடன் இலங்கைவிமானப்படை இலக்கம் (04)படையணிக்குசொந்தமான(பெல்412ஹெலிகாப்டர்)ஒன்றை பயன்படுத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கைவிமானப்படையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, பாதுகாப்புசெயலாளர் எயார்வைஸ்மார்ஷல்சம்பத்தூயகொந்தாவின்…
மாடுகளை கடத்தி சென்றவர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் (24) இரவு கைது செய்துள்ளனர். அத்துடன் , கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய பரவூர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய…
தினசரி டயட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா?
சர்க்கரைவள்ளி கிழங்கு நமக்கு எண்ணற்ற அற்புத ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. சர்க்கரைவள்ளி கிழங்கு நம்முடைய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த ஆரோக்கியமான வேர் காய்கறி (நிலத்தடி கிழங்கு) ஆகும். உங்கள் டயட்டில் தினமும் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்து கொள்வதால் கிடைக்கும்…
ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதிகள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதியை சென்றடைந்துள்ளனர். தீடையில் தத்தளித்தவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டு கடலோர காவல் குழும பொலிஸாடம்…
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாபொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலீஸாரால்கைப்பற்றப்பட்டதோடு,கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்தசந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை(24)அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர்ரகவாகனத்தில்பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குகிடைத்த…
ராஜஸ்தான் சட்டசபையில் ஆர்ப்பாட்டம்
ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் (23) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்கள் பேரணியாக சட்ட சபைக்குள்…
ஜனாதிபதி ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் – கருணாநாயக்க M.P
நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “அவர் வடக்கு நோக்கி சாலை வழியாக பயணம் செய்ய குறைந்தது ஏழு மணிநேரம்…
ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் நியமணம்
ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகம் மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக மூத்த ஊடகவியலாளர் திரு அனுருத்த லொகூஹாபுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு அதிகாரிகளும் இன்று…
