விமான விபத்து: அமைச்சர் கருத்து
பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை விமானம் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் ரத்நாயக்க, விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் விசாரணை அறிக்கையின் நகலைக்…
கொழும்பு ரயில் சேவையில் நேரம் மாற்றம்
கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று மட்டக்களப்பு கொழும்பு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் மீண்டும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் விபத்துக்குள்ளாகி வருவதை தடுக்கும் நோக்கில் கடந்த 7 திகதி…
’ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்த ஊர்வலம்’
இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் ‘ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைதி ஊர்வலம்’ எனும் தலைப்பில் வேலையை நிரந்தரமாக்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திங்கட்கிழமை (24) ஈடுபட்டனர். இலங்கை கனிஸ்ட சேவையாளர்களின் தொழிலாளர் சங்கம் மற்றும் இலங்கை…
காச நோய் தொடர்பில் விழிப்புணர்வு
வவுனியாவில் காசநோய்தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றுதிங்கட்கிழமை(24) இடம்பெற்றது. வவுனியா, வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலமானது யாழ் வீதியை அடைந்து வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக கண்டி வீதியால்…
ஆயுர்வேத தேசிய மருத்துவமனை
பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையில் எட்டு மாடி கட்டிடத்தின் பணிகள் இந்த ஆண்டு நிறைவடைய உள்ளதுடன், அங்கு சிகிச்சை சேவைகள் ஆரம்பமாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட. இந்தப் கட்டிடத்…
விபத்துக்குள்ளான அரிசி லொறி
பதுளை-பண்டாரவெல வீதியில் திங்கட்கிழமை (24) காலை அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, வீதியோரத்தை உடைத்துக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளருக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்
இலங்கையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் ஆபத்தான முறையில் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ரேணுகா ஜெயசுந்தரா கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
71 சதவீதமானோர் தான் பாடசாலைக்குச் செல்கிறார்கள்
2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள 3.5 மில்லியன் இளம் பருவத்தினரில் (10-19 வயதுடையவர்கள்) 71 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்கிறார்கள், அதே நேரத்தில் 29 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார். 13…
”அதிவேக நெடுஞ்சாலை: 2026 க்குள் நிறைவடையும்”
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோர் நேற்று மத்திய அதிவேக வீதியின் பொட்டுஹெர – ரம்புக்கன பிரிவின் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தனர். இந்தப் பகுதி…
ஜனாதிபதி அனுரவின் எம்.பி. ஓய்வூதியம் நிறுத்தம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பாராளுமன்ற நிதி இயக்குநருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஒரு ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினராக…
