”ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பை விரைவுபடுத்த வேண்டும்”
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை மறுசீரமைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், மற்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOEs) தொடர்பான கூடுதல் முன்னேற்றத்தைக் காண வேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான IMF மிஷன் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ, மெய்நிகர்…
“தினமும் வேலை செய்ய வேண்டும்”
இன்று மே தினம் அல்லது தொழிலாளர் தினம் என்றாலும், கொழும்பு கோட்டையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். விடுமுறை நாட்களோ இல்லையோ, பலர் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக தினமும் வேலை செய்ய வேண்டும் என்ற யதார்த்தத்தை…
“உறுதியுடன் ஒன்றிணைந்து உழைப்போம் ”
எழுபத்தைந்து ஆண்டுகளாக ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நின்று ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் அரசாங்கத்தின் கீழ், இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது ஒரு வரலாற்று மைற்கல்லைக் குறிக்கிறது பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை…
“உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்”
இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதகமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது என ஜனாதிபதி…
“குறைத்தாலும் குறைக்கமாட்டோம்”
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் (AITWDU), இந்த நேரத்தில் முச்சக்கர வண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது என்று கூறியது, ஏனெனில் இந்த முடிவை மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும்…
நியூசிலாந்து ரக்பி அணி இலங்கைக்கு
நியூசிலாந்து 85 கிலோகிராம் எடைக்கு குறைந்த ரக்பி அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக புதன்கிழமை (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 28 வீரர்கள் மற்றும் 6 அதிகாரிகள் கொண்ட நியூசிலாந்து ரக்பி அணியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.…
தண்ணீர் விற்றவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். கொழும்பு, புறக்கோட்டை, பெஸ்டியன் வீதியில்…
5, 6 திகதிகளில் வாகன வரிப் பத்திர சேவை மூடப்படும்
கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகிற வாகன வருமான வரிப் பத்திரம் வழங்கும் கருமபீட சேவை செயற்பாடுகள் இம்மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறமாட்டாது என்று கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள மாகாண…
மருதானை – புறகோட்டை இடையில் ரயில் தடம்புரள்வு
மருதானை – கொழும்பு புறகோட்டைக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பிரதான ரயில் பாதையில் அலுவலக ரயில் உட்பட பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் ரயில்வே துறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மே தினத்தன்று கொழும்பில் விசேட பாதுகாப்பு
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டமொன்றை இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இலங்கை வாகன வாடகை கொழும்பு நகரில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 15 இடங்களில்…
