LOCAL

  • Home
  • சீதுவையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

சீதுவையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

சீதுவை கட்டுநாயக்க, 18 ஆவது மைல்கல் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (06) காலை 10 மணியளவில், பொலிஸாரினால், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர். அப்பிரதேசத்தில் நபரொருவர் அநாகரீகமாக நடந்து கொள்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஸ்தலத்துக்கு விரைந்த…

“வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்கலாம்”

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்னும் கிடைக்காத வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு இல்லாவிட்டாலும், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க முடியும்…

வெடிமருந்து கிடங்குகளை உடைத்து திருட்டு

வெடிமருந்து கிடங்கு களஞ்சியசாலைகள் உடைக்கப்பட்டு, வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அம்பாறை, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் அமைந்துள்ள வெடிபொருள் களஞ்சியசாலைகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, 45 கிலோ கிராம் ஜெல்…

பிரதமருடன் ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளி விவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை, திங்கட்கிழமை (05) சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற பிரதமர், குறிப்பாக GSP+ சட்டகத்தின் ஊடாக,…

“அஞ்சல் வாக்கு பெறுபேறு தனியாக அறிவிக்கப்படாது”

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு பிரதேச தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றாலும், இந்த முறை அஞ்சல் வாக்கு முடிவுகள் தனித்தனியாக வெளியிடப்படாது என்று திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையர் எஸ்.கே.டி. நெரஞ்சன் கூறினார். அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்கள், தாங்கள் அஞ்சல்…

20 சதவீத வாக்குகள் பதிவு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில் மிகவும் சுமூகமான முறையில் நடைபெறுகின்றது. இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும். 10 மணி வரை நிலைவரப்படி, அண்ணளவாக 20 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என…

ஜனாதிபதி அநுரகுமார – ஜனாதிபதி லுவோங் குவாங் சந்தித்தனர்

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இனால் திங்கட்கிழமை (05) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இன்று முற்பகல் வியட்நாம் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின்…

தெருநாய் இறைச்சி விற்பதாக சந்தேகம்

தெருநாய்களை பிடிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், அந்த தெருநாய்களை இறைச்சியாக்கி விற்பனை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுத்துள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எலஹெர வீதியிலும் தெருநாய்களைப் பிடிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், விலங்குகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றதா? என்ற சந்தேகம் உள்ளூர்வாசிகளிடையே…

11 மணிக்கு வங்கிகள் மூடப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளான, செவ்வாய்க்கிழமை (06) அனைத்து வங்கிகளும் காலை 11.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து வங்கிகளும் காலை 8.30 மணிக்குத் திறக்கப்படும். இரண்டரை மணி நேரம்…

மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகளுக்கு விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பின்வரும் பின்வரும் பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழமைப் போல் செயல்படும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்…