LOCAL

  • Home
  • நாம் வழி மாறிய ஆடுகள்

நாம் வழி மாறிய ஆடுகள்

மொங்கோலிய மன்னன் ஹுலாகோ கான் பாக்தாத் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய போது, அவனது மகள் பாக்தாத் நகரை சுற்றிப்பார்க்க அவளது பரிவாரங்களோடு சென்றாள். ஒரு இடத்தில் ஒரு மனிதரை சூழ மக்கள் கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர் யார்? என…

புறக்கோட்டை தீ விபத்து – 22 வயது யுவதி பலி!

புறக்கோட்டை பகுதியில் உள்ள விற்பனை நிலையமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தீயில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக…

ஓட்டமாவடியில் இஸ்ரேலைக் கண்டித்து மாபெரும் பேரணி!

பலஸ்தீன காஸா மக்களுக்கெதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும் உயிரிழப்பு மற்றும் சொத்தழிவுகளை சந்தித்து வரும் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஓட்டமாவடி பிரதான வீதி மணிக்கூட்டு கோபுரச்சந்தியில்…

நாளை முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கபடும்.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாளைய தினம் (04) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப் படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ,12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு…

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானி வெளியானது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளை சீனி – பொதி செய்யப்படாத சீனி 275 ரூபா, பொதி செய்யப்பட்ட சீனி -295 ரூபா சிவப்பு சீனி ஒரு கிலோவுக்கு பொதி…

3,000 பேருக்கு வாய்ப்பு

3000 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளது. அத்துடன், மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன…

அனுராதபுரத்தில் நடந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம்

முச்சக்கரவண்டியில் விழுந்து கிடந்த பணப்பையை எடுத்து அதிலிருந்த 98,000 ரூபாய் பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.பணப்பையை கண்டெடுத்த பெண் அதனை அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் கையளித்துள்ளார்.பின்னர் பொலிஸார் பணப்பையின் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.தமது வீட்டிற்கு…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இரண்டின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட விலை இதன்படி, ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்…

காஸாவில் சிக்கி இருந்த இலங்கையர்கள் 17 பேருக்கு ரஃபா எல்லை வழியாக எகிப்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்திற்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 596 வெளிநாட்டு மற்றும் இரட்டை பிரஜைகளில் பதினேழு (17) இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 இலங்கையர்களில் 15 பேர் இன்று நண்பகல் வேளையில் ரஃபா எல்லையை கடந்து…

ஐஸ் போதைப் பொருளினால் உயிரிழப்பு

நெடுந்தீவில் ஐஸ் போதைப் பொருள் பாவனையினால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் மரணித்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குணாராசா தனுஷன் (வயது 25) என்பவரது…