LOCAL

  • Home
  • 15 வயது பாடசாலை சிறுமி குழந்தையை பிரசவித்த்துவிட்டு தாயுடன் தலைமறைவு

15 வயது பாடசாலை சிறுமி குழந்தையை பிரசவித்த்துவிட்டு தாயுடன் தலைமறைவு

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது,…

பரீட்சை இடைவேளையில் மாணவர்கள் அடிபுடி!

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….இன்றையதினம் குறித்த பரீட்சை நிலையத்தில்…

வங்குரோத்து நிலையிலிருந்து நாடு, மீண்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்

சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எவ்வாறாயினும் நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு…

46 சதவீத பெண்களும், 10 சதவீத மாணவர்களும் உடல் பருமனுடன் உள்ளனர்

நம் சமூகம் பசியில்லாத இடத்திலே அதிகம் விருந்து வழங்குகிறது.” “இதுவரை ஓர் திருமண வைபவம் எப்படி நடக்கும் என்பதை வாழ்விலே பார்த்தே இல்லாத இந்த சிறுவர்களிடத்தில் இது ஓர் முதல் வைபவம்” -சிறுவர் பாராமரிப்பு இல்லத்தின் தலைவர் ஸாலிம் ஹஸ்ரத்- இது…

இலங்கையில் நடைபெற்ற, வித்தியாசமான நிகாஹ் (படங்கள்

எம் நிகாஹ் வைபவம் 09.05.2024 அன்று ஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் மன மகிழ்வுடன் நடைபெற்றது. நம் சமூகம் பசியில்லாத இடத்திலே அதிகம் விருந்து வழங்குகிறது.” “இதுவரை ஓர் திருமண வைபவம் எப்படி நடக்கும் என்பதை வாழ்விலே பார்த்தே…

பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான்!

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் அழைக்கப்படும்…

கொழும்பில் குவிந்த மக்களுக்கு இலவச மரக்கறிகள் வழங்கி வைப்பு

கொழும்பில் திடீரென குவித்த பெருந்தொகை மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும் காய்கறி தஞ்சல் வழங்கப்பட்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மீகொட பொருளாதார நிலையம் உட்பட…

கோடிக்கணக்கான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…

மருத்துவமனைகளில் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை

தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அதன்படி இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில்…