குளிர்பானம் அருந்திய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில்
போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றைப் பருகிய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது. பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் ஒன்றை அருந்திய ஒன்பது வயதான சிறுமியொருவருக்கு வாந்தி…
நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று(13) காலை நாடு திரும்பியுள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு சென்றிருந்தார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச…
எகிறும் தங்கம் விலை
இலங்கையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலை இன்று (13) மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை விபரம் அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் தங்கத்தின் விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
மகளை துன்புறுத்திய தாய்
யாழ்ப்பாணத்தில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்ந்து வரும் நிலையில் இரு பிள்ளைகளும்…
அடிதடியால் அருச்சுனா எம்.பிக்கு சிக்கல்
அடிதடியால் அருச்சுனா எம்.பிக்கு சிக்கல் யாழ்ப்பாண நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞன் ஒருவரை பீங்கானால் தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறி இளைஞன்…
பெப்ரவரி மாத அஸ்வெசும நிவாரணத் தொகை
அஸ்வெசும பயனாளிகளின் 2025 பெப்ரவரி மாதத்திற்கான தொகை இன்று வங்கிகளுக்கு வைப்பிலிடப்படும் என நலத்திட்ட உதவிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, 1.7 மில்லியனுக்கும் அதிகமான பயனாளி குடும்பங்களுக்கு நிவாரணப் பங்களிப்புகளாக ரூ. 12.5 பில்லியன் இன்று வங்கிகளில் வைப்புச் செய்யப்பட உள்ளது.…
செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligent) கலாநிதிப் பட்டம் பெற்ற முபஸ்ஸிரின்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணணி துறை விரிவுரையாளர் எம்.எம்.எம். முபஸ்ஸிரின் தனது கலாநிதிப் பட்டப்படிப்பை அவுஸ்திரேலியாவின் கிரிபித் பல்கலைக்கழகத்தில் (Griffith University) கணினி விஞ்ஞானத்தின் “செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligent)” துறையில் நிறைவு செய்துள்ளார். இந்த…
கான்ஸ்டபிள் காதலி கைது
கல்கிஸ்ஸ காவல்துறையிலிருந்து T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தப்பிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் காதலி எனக் கூறப்படும் ஒரு பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விசாரணைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் பெற்றோர் காவல்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை உத்தியோகத்தருக்கு…
அதானி நிறுவனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை…
நாமலின் வழக்குக்கு திகதி அறிவிக்கப்பட்டது
NR Consultancy நிறுவனத்தில் 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட நான்கு பேருக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் திகதி…
