LOCAL

  • Home
  • இலங்கைக்கு வந்துள்ள, வெளிநாட்டுப் பறவைகள்

இலங்கைக்கு வந்துள்ள, வெளிநாட்டுப் பறவைகள்

மன்னாரில் புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதையில் அமைந்துள்ளமையால் பல நாடுகளை சேர்ந்த பறவை இனங்கள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வருகை தருவதோடு சில பறவை இனங்கள் இனப்பெருக்க செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் தங்கள் நாடுகளுக்கு செல்கின்றன. இவ்வாறான நிலையில் இம்…

பாராளுமன்றம் செல்வாரா ரணில்…?

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ராஜினாமா…

சபாநாயகரை சந்தித்த இலங்கைக்கான தென்கொரிய தூதுவர்

கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ அவர்கள், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (18) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பில் வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு,…

இராணுவ தினத்தை முன்னிட்டு – இராணுவ பேரவை ஓட்டம்

உலக இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் 2025 பெப்ரவரி 18 ம் திகதி அன்று சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால் ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள ஆயுதப் படைகளிடையே உடற்தகுதி, இராணுவ தயார்நிலை மற்றும் சர்வதேச நட்புறவின் முக்கியத்துவத்தை…

மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை – இந்திய அரசுக்கு இடையில் உடன்பாடு

திருகோணமலை – சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் 1) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் 2) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ…

கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

கிளிநொச்சி – முகமாலை வடக்கு ஏ9 வீதியில் வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர். பெற்றோல் குண்டு தாக்குதல் நேற்று (19) நள்ளிரவு 12.30 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை குறிந்த கடையின்…

அநாதையான கனேமுல்ல சஞ்சீவவின் சடலம்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் சலத்தை உரிமை கோர இதுவரை யாரும் முன்வரவில்லை என வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர். கனேமுல்ல சஞ்சீவ, சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் சடலம் அனாதரவாக உள்ளது.…

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் வெளிவரும் தகவல்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது நீதிமன்ற…

மாணவர்களிடையே வாய் புற்றுநோய் அறிகுறிகள்

பாடசாலை மாணவர்களிடையே வாய் புற்றுநோய்க்கான முந்தைய அறிகுறிகள் காணப்படுவதாக நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். அதேவேளை இலங்கையில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க…

போதைப்பொருளுடன் சிக்கிய மாணவி

காலி, அம்பலாங்கொடை, குருந்துவத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைதாகியுள்ளார். குறித்த மாணவி, எல்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (19) கைது செய்யப்பட்டதாக காலி பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது. எல்பிட்டிய பொலிஸ் ஊழல்…