வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!
வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின்…
குளிர்காலத்தில் மூட்டுவலி அவஸ்தையா? அப்போ தூங்கும் போது இத பண்ணுங்க
பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டால் குறிப்பிட்ட உணவுகளை எடுத்து கொள்வதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனின் குளிர்காலங்களில் நோய் தொற்றுக்கள் எம்மை தாக்குவதற்கு அதிகமான சந்தர்ப்பம் இருக்கும் குளிர்காலத்தில் சிலர் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் காணக்கூடும். இன்னும் சொல்லப்போனால் இந்த காலப்பகுதியில் தான் அதிகமான…
இளைஞர்கள் இடையே வேகமாக பரவும் எய்ட்ஸ்!
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பதிவான…
ஆணுறுப்பில் சேரும் பிளாஸ்டிக், மொத்தமாக செயலிழந்துவிடுமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ஆணுறுப்பில் பிளாஸ்டிக் இருப்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு இருக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் விறைப்புத்தன்மை பாதித்து ஆணுறுப்பைச் செயலிழக்க வைக்கவும் கூட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் சாப்பிடப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மூலமாகவே இவை உடலுக்குள்…
சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்பு – எப்படித் தடுக்கலாம்..?
இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக காணப்படுவதாக விசேட வைத்தியர் டொக்டர் சஞ்சய்…