பைலட் மரியம் ஜுமானா
பத்தாம் வகுப்பு படிக்கும் போது பைலட் ஆக வேண்டும் என்ற மரியம் ஜுமானாவின் கனவு கடின உழைப்பால் சாத்தியமாகியுள்ளது. மலப்புறம் மாவட்டத்தில் புல்பற்ற கிராமத்தை சேர்ந்த உம்மர் ஃபைஸி – உமையா பானு தம்பதியர் மகள் மரியம் ஜுமைனா. வானில் பறக்கும்…
மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு
இந்தியாவில் மறைந்த முன்னாள் முதல்வர் மன்மோகன் சிங் (Manmohan Singh) உடலுக்கு இன்று (28) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி இன்று காலை 8 மணிக்கு மன்மோகன் சிங்கின் உடல் அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு…
மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
புதுடில்லியில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக நேற்று வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார். டில்லியில் உள்ள அவரது இல்லத்தில்…
இலங்கை- இந்திய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படைப் பயிற்சியான “SLINEX 24”, 2024 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு…
மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்
கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார், அவருக்கு வயது 91. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார். அனைவராலும் கொண்டாடப்படும் எழுத்தாளராக மட்டுமல்லாமல், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும்…
மன்மோகன் சிங் காலமானார்!
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் இன்று காலமானார். மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உறுதிப்படுத்தினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மீது துஸ்பிரயோகம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் (24) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த முறைப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலர்களான மாணவனும் மாணவியும் பேசிக் கொண்டு…
கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய பிரஜை
ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.57 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்று (25) மாலை தனது மகள், மகன் மற்றும் மற்றுமொரு நபருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த…
குவைத்தின் உயரிய விருது மோடிக்கு!!!!
குவைத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பினார்.இந்தப் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று கூறிய பிரதமர் மோதி, இரு நாடுகளும் தற்போது முக்கிய கூட்டாளிகளாக மாறிவிட்டதாக கூறினார். நரேந்திர மோதியின் பயணம்…
குழந்தை பிறக்க வேண்டி… கோழிக்குஞ்சை விழுங்கிய இளைஞர்
இந்தியா, சத்தீஸ்கர் மாநிலத்தில் குழந்தை பிறக்க வேண்டி உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கிய 35 வயது இளைஞர் பலியானார். அவரது தொண்டையில் சிக்கிய கோழிக்குஞ்சு உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஜோதிடர் கூறியதால் அந்த நபர் கோழிக்குஞ்சை விழுங்கி இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்…