INDIA

  • Home
  • மூதாட்டியால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மூதாட்டியால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சிக்கல்தானா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த ஒரு வயதான பயணி நடுவானில் இறந்ததை அடுத்து, விமானம் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் (07)…

பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை திறந்து வைப்பதற்காக இன்று (6) தமிழகம் செல்ல உள்ளார். இலங்கை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மண்டபம் செல்லவுள்ள நிலையில் குறித்த பகுதி முழுவதும் பலத்த…

கணவர் சிறையில்: மனைவி உயிருடன் வந்ததால் பரபரப்பு

மனைவியை கொன்றதாக கணவர் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மனைவி உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குஷால் நகரை சேர்ந்தவர் குருபர‌…

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

இந்தியா, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நெசவு தொழிலாளியான 49 வயதுடைய தந்தைக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாதபோது கணவன் மூத்த மகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அவரது மனைவி…

இந்திய அரசின் உதவி திட்டங்கள் அங்குரார்ப்பணம்

இந்தியா அரசின் உதவி திட்டங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய…

இலங்கை குறித்து மோடியிடம் விஜய் குறிப்பிட்டுள்ள விடயங்கள்

“கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 3 நாள்…

மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க…

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள மோடி

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.அதில், “இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும். இலங்கை ஜனாதிபதி அனுர…

தினமும் 5 மணி நேரம் பயன்படுத்தப்படும் செல்போன்…

இந்தியர்கள் தினமும் 5 மணி நேரம் செல்போனில் செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்தியாவில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்களும் 950 மில்லியன் இணைய பயனர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தை எளிதாக அணுகுவதன் விளைவாக பல இந்தியர்கள் தங்கள்…

மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாள்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலத்தை…