ISLAM

  • Home
  • நாம் இறந்த பின்னர்..

நாம் இறந்த பின்னர்..

நாம் இறந்த பின்னர், நம் கதை முடிந்துவிடும் என்றால், அனைத்து ஜீவன்களும் லாவகமாக தப்பிக்க அதுவே ஏதுவாகும். ஆனால் நாம் இறந்த பின்னர் மீள் உயிர்ப்பிக்கப்படுமானால், அங்கு நாம் அணுவணுவாக விசாரிக்கப்படுவோம்.

அனைவரும் படைப்பாளரின் கருணைக்கு தகுதியானவர்கள்…

இன்று பணக்காரராக இருக்கலாம், ஆனால் நாளை அனைத்தையும் இழக்க நேரிடும். செல்வம் என்பது அல்லாஹ்வின் பரிசு, அதை அவன் விரும்பும் போதெல்லாம் திரும்பப் பெறலாம். எனவே, நமக்கு சொந்தமானதைப் பற்றி பெருமைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக, நமது செல்வத்தை நன்மை செய்ய,…

தானம் என்பது பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. 

தானம் என்பது பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித மானம் மரியாதைகளை காப்பதும் தானம்தான், உடைந்த மனங்களை ஒட்டுவதும் தானம்தான். மனித மானத்தை கீறிக்கிழிப்பதானது அவனது இரத்தத்தை ஓட்டுவதற்கு சமனானதாகும்!

இப்லீஸ் ஒரு புத்திசாலியான திருடன்

வெட்டியான வீட்டில் திருட மாட்டான். அவன் தொழுகை விரிப்புக்களில் வந்து காத்து நிற்பான். தனவந்தனின் தானத்தில் பொறிவைத்திருப்பான். அறநெறியில் நடப்பவனின் வழியில் மறைந்திருந்து பிடிப்பான். குடிகாரன், வட்டிக்காரன், நெறி கெட்டவன் பக்கம் சென்று நேர விரயம் செய்யமாட்டான். அவன் செய்ய வேண்டிய…

பேரண்டத்தில் ஒரு சிறு துளி நாம்

பேரண்டத்தில் ஒரு சிறு துளி நாம். நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் எப்பாட்பட்டது என்று பாருங்கள். இத்தனைக்கும் நம்மிடம் தற்போது கைவசம் உள்ள தொலைநோக்கி கருவிகளால் 93 பில்லியன் ஒளியாண்டுகளுக்குள் உள்ளவைகளை மாத்திரமே காணமுடிகிறது. அதைத் தாண்டிய பேரண்டம் பற்றி கற்பனை செய்யக்கூட…

விட்டுக்கொடுப்பும், மன்னிப்பும் நீங்கள் உங்களுக்கே செய்துகொள்ளும் சிறந்த தருமங்களாகும்.

விட்டுக்கொடுப்பும், மன்னிப்பும் நீங்கள் உங்களுக்கே செய்துகொள்ளும் சிறந்த தருமங்களாகும். பிறர் பயனடைய முன்னர் நீங்கள் அடைந்துகொள்ளும் ஒரு பயனாகும். நீங்கள் ஒருவரை மன்னித்து விடும் போது, அது அவருக்கு செய்யும் பேருபகாரம் போன்றுதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும். ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள்…

ஒரு தந்தை தனது மகனுக்கு எழுதிய கடிதம்

அருமை மகனே…! ஒரு நாள் முதுமை என்னை பதம்பார்க்கும்… அப்போது, என் பார்வை குறைந்துவிடும்… உடல் கூனிப்போய்விடும்… கேட்கும் திறன் குறைந்துவிடும்… பேச்சுக்கள் திக்கும் முக்கும்… நடக்க, பிடிக்க முடியாது போய்விடும்… ஞாபக சக்தி குன்றிவிடும்… என் கைகள் நடுங்கி, உணவு…

ஷைத்தானின்  தீயகுணம்

அல்லாஹுவின் படைப்பில் நாம் மிகவும் அற்பத்திலும் அற்பமான புள்ளி கூட இல்லை எந்தவகையிலும் ஆணவம் வேண்டாம் நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?…

உமது “கண்களை விரித்துப் பார்க்காதீர்கள்!”

லும், அவர்களில் சில பிரிவினருக்கு நாம் அனுபவிக்கக் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை விரித்துப் பார்க்காதீர்கள்; (இவைகள்) அவர்களை சோதிப்பதற்காக நாம் கொடுத்துள்ள வாழ்வியல் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். ✍…

யார் பிறரை நோவிக்காமல், புறப்படுகிறார்களோ அவர்களே பாக்கியவான்கள்…

லெபனானின் மிகப்பெரிய பணக்காரனான எமில் பூஸ்தானி என்பவன் தலைநகர் பெய்ரூட்டை அண்டிய அழகான ஒரு மலைக் குன்றில், தான் இறந்த பிறகு தன்னை அடக்கவென ஒரு கவர்ச்சிகரமான கல்லறையை முன்னதாகவே உருவாக்கி வைத்திருந்தான். அவனது தனியான சொகுசு விமானம் கடலில் விழுந்து…