ISLAM

  • Home
  • இத்தாலியில் இடம்பெற்ற அஷ்ஷேஹ் ரிஸ்வி முப்தி கலந்து சிறப்பித்த அல் குர்ஆன் கிராத் போட்டி

இத்தாலியில் இடம்பெற்ற அஷ்ஷேஹ் ரிஸ்வி முப்தி கலந்து சிறப்பித்த அல் குர்ஆன் கிராத் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லாஹ்வின் பேருதவியால் இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நான்காவது முறையாக ஒழுங்கு செய்திருந்த கிராஅத் போட்டி நிகழ்ச்சி இவ் வருடமும் 16.02.2025 அன்று விமர்சையாக இடம்பெற்றது. சுமார் 35 சிறார்கள் பங்கு…

இஸ்லாம் காதலுக்கு எதிரானதா..?

மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான அனைத்து துறைகள் சார்ந்த வழிகாட்டுதலை வழங்கும் சத்திய மார்க்கமான இஸ்லாம் இரண்டு உள்ளங்களின் உணர்வின் வெளிப்பாடான காதலுக்கும் தெளிவான வழிகாட்டியுள்ளது என்பதை இந்த புத்தகம் மூலம் ஆழமான ஆதாரங்களுடன் விரிவாக எடுத்தியம்பியுள்ளார் நூலாசிரியர். “பேசத்தயங்கும் கருப்பொருள்…

மைக்கேல் வெனோம் இஸ்லாத்திற்கு வந்த பிறகு, தனது முதல் உம்ராவைச் செய்தார்

MMA Fighter மைக்கேல் வெனோம் சமீபத்தில் இஸ்லாத்திற்கு வந்த பிறகு, தனது முதல் உம்ராவைச் செய்தார். இஸ்லாத்தைத் தழுவியது குறித்து அவரிடம் வினவப்பட்ட போது, இது என்னுடைய தனிப்பட்ட மற்றும் ஆன்மீக முடிவு. இஸ்லாத்தைத் தழுவியது எனக்கு அமைதியையும், வாழ்வில் ஒரு…

அல்லாஹ்வை எப்படி புகழவேண்டும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் الدعاءالذي هبط لنا من السماء : நமக்காக வானத்தில் இருந்து இறங்கிய துஆ நபித்தோழர் ஹுதைபா பின் அல்யமான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் அவர்கள் நபில் தொழுகை தொழுது கொண்டிருந்தார் அப்போது பின்பக்கம் ஒருவர் பின்வருமாறு…

றமழான் காலத்தில் விசேட விடுமுறை

2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை மிகவும் நேசித்தார்கள்

பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை மிகவும் நேசித்தார்கள். இறை தூதின் பணிகளை…

பேனாக்கள் எழுத மறுத்தன…!விஞ்ஞானிகள் வாய்பிளக்க ஆரம்பித்தனர்…!

முன்பொரு காலம் பூமி மட்டும்தான் மொத்த பிரபஞ்சம் என மனிதன் நம்பி வந்தான். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அதைச் சுற்றி வரும் வெறும் விளக்குகள்தான் என்றும் மனிதன் நம்பி வந்தான். அதன் பிறகு சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தான். அதிலே வேறு…

எல்லோருக்குள்ளும் ஒரு “பத்ர்” இருக்கும்…

மக்காவை வெற்றிகொள்ள நபிகளார் ரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். போருக்குத் தயாராகும்படி தோழர்களிடம் கூறியபோதுதான் எங்கு செல்கிறோம்? என்று அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஹாதிப் இப்னு அபூ பல்தஆ (ரலி) எனும் நபித்தோழர் அந்தச் செய்தியை மக்கத்து மக்களுக்கு அறிவிக்க முயன்றார். மாபெரும்…

நீங்கள் வளர வேண்டும் என்று அல்லாஹ் நினைக்கும்போது…

அவன் உங்களை தனிமை படுத்துகிறான். அவன் உங்களை சங்கடப்படுத்துகிறான். அவன் உங்களை சோர்வடையச் செய்கிறான். அவன் உங்களை கவலையடையச் செய்கிறான். அவன் உங்களை கஷ்டமடையச் செய்கிறான். ஆனால் அவன் ஒரு போதும் உங்களை தோல்வியடைய செய்ய மாட்டான்.

இஸ்லாத்தில் ஒரு பெண்ணின் நிலை

ஒரு முஸ்லீம் பெண் பிறந்தால், அவள் தந்தை சுவர்க்கத்தில்நுழைவதர்க்கு காரணமாகி விடுகிறாள். அவள் வளர்ந்து, ஒரு ஆணை மணந்தால் ,அவன் தன் மார்க்கத்தில்பாதியை நிறைவு செய்கின்றான். அவள் தாயாகும் போது, சுவர்க்கம் அவள் காலடியில் கிடைக்கிறது.