LIFE STYLE

  • Home
  • ஆண்மகனுக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசிவரைக்கும் புரியாது.

ஆண்மகனுக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசிவரைக்கும் புரியாது.

அதில் ஒரு விஷயம் நினைத்த நேரம்“சாப்பாடு போடு” என்று வீட்டுப் பெண்களை உத்தரவிடுவதால் அவர்கள் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் என்பது. பெண் காலையில் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பாள். கணவன் ஏதோ ஒரு வேலையில் இருப்பான். மனைவி சாப்பிடுங்க என்று சொன்னால் “…

ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்….

”செல்போன், டிவி, கம்ப்யூட்டர், இண்டர்னெட்ஏ.சி, வாஷிங் மெஷின்,கேஸ் கனெக்‌ஷன், மிக்ஸி, கிரைன்டர், இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?”. தந்தை பதில் கூறினார்,“மரியாதை, மானம், மதிப்பு,வெட்கம், உண்மை, நற்குணம், நன்னடத்தை, நேர்மை, தெய்வ பக்தி, தர்மம், ஒழுக்கம் இவை…

ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்….

”செல்போன், டிவி, கம்ப்யூட்டர், இண்டர்னெட்ஏ.சி, வாஷிங் மெஷின்,கேஸ் கனெக்‌ஷன், மிக்ஸி, கிரைன்டர், இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?”. தந்தை பதில் கூறினார்,“மரியாதை, மானம், மதிப்பு,வெட்கம், உண்மை, நற்குணம், நன்னடத்தை, நேர்மை, தெய்வ பக்தி, தர்மம், ஒழுக்கம் இவை…

நீங்கள் யாரிடமும் சொல்லக் கூடாது.

ஒரு உறவில், திருமணமானாலும் அல்லது இன்னும் காதலிக்கத்துக் கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் மற்றவரிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. உங்கள் உறவில் வஞ்சகர் யார் என்று உங்களுக்குத் தெரியாது. உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய முக்கிய சில ரகசியங்கள் உள்ளன. எந்த…

பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.

வீட்டுக்கு வீடு வாசல் படி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப்படுவது போலவும் பிரமை வேண்டாம் கணவன் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சினைகளை வீட்டுக்கு வெளியே விட்டு வர வேண்டும், பிரச்சினைகளோடு…

கணவன் மனைவி உறவில் உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய மிக முக்கிய சில ரகசியங்கள் உள்ளன.

● உங்கள் துணை எவ்வளவு பலவீனமானவர் என்று யாரிடமும் சொல்லாதீர்கள் யாராவது உங்களுக்கு அல்லது அவர்களுக்கு எதிராக இதைப் பயன்படுத்தலாம். ● உங்கள் துணையுடன் நீங்கள் எவ்வளவு சண்டையிடுகிறீர்கள் என்பதை பிறரிடம் சொல்லாதீர்கள் உங்களுக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வெளியில் இருந்து…

உலகின் ஆகச்சிறந்ததற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்….

ஒரு பனை ஓலைக் குடிசை… உள்ளே நான்கைந்து சட்டி பானை…வெளியே ஒரு விசுவாசமான நாய்…பால் கறக்கும் ஒரு பசுமாடு…. இரண்டு உழவு எருதுகள்..ஒரு ஏர்…இரண்டு மண்வெட்டி…பத்து ஆடுகள்….ஒரு சேவல்…ஐந்து கோழி… 30 குஞ்சுகள்.இரண்டு ஏக்கர் நிலம்…. அதிலொரு கிணறு….சுற்றிலும் பத்து தென்னை…

உங்கள் திருமண வாழ்க்கை உங்களுக்கு சரியாக அமையவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையே சோகமயமாகிவிடும்.

உங்கள் திருமண வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள் சண்டை போடாத கணவன் மனைவியே இருக்க முடியாது. உங்கள் மூட் சரியில்லாத போது, உங்கள் வாழ்க்கைத்துணையிடம் சள்ளென்று எரிந்து விழுவது சகஜம். ஆனால், ஏதோ எதிரியிடம் சண்டை…

அவசர அவசரமாகக் காதலிக்கிறார்கள் அன்பை அள்ளி அள்ளித் திணித்து விடுகிறார்கள்

அன்புக்கும் காதலுக்கும் காலம் ஒரு அளவுகோல் இல்லை குறுகிய காலத்தினுள் வாழ்வின் இறுதி நொடி வரை மறக்க முடியாக் காதலை தருவோரும் உண்டு நெடுங்காலமிருந்தும் வெறும் உடல் மட்டும் ஒட்டி உள்ளத்திலிருந்து அன்பு செய்யாமல் இருப்போரும் உண்டு அவசர அவசரமாய் நீங்கள்…

அல்லாஹ்வின் ஆசிர்வாதத்துக்குப் பிறகு, தாம்பத்திய வாழ்வின் இரகசியம்

ஒரு முறை ஒரு குடும்பவியல் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகோண்ட ஒரு பெண்மணியிடம்: அவள் திருமணய் செய்து நாற்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் மகிழ்ச்சிகரமான தாம்பத்திய வாழ்வு வாழ்வதன் ரகசியம் என்னவென்று? கேட்கப்பட்டது. கைதேர்ந்த சமையலா… கண்கவரும் அழகா… பெற்றுக்கொடுத்த பிள்ளைச் செல்வமா…