𝐇𝐎𝐖 𝐓𝐎 𝐌𝐀𝐊𝐄 𝐘𝐎𝐔𝐑 𝐇𝐔𝐒𝐁𝐀𝐍𝐃 𝐇𝐀𝐏𝐏𝐘:
So what’s so hard about that? 𝐇𝐎𝐖 𝐓𝐎 𝐌𝐀𝐊𝐄 𝐘𝐎𝐔𝐑 𝐖𝐈𝐅𝐄 𝐇𝐀𝐏𝐏𝐘: It’s really not too difficult but… To make a wife happy, a husband only needs to be: 𝐖𝐈𝐓𝐇𝐎𝐔𝐓…
WOMEN ARE HARSHLY JUDGED IN SOCIETY
(1) DIVORCED: She can’t KEEP a MAN. (2) RAPED: What was she WEARING. (3) DOESN’T GIVE BIRTH TO A MALE CHILD: It’s all her FAULT, there’s no SON in her…
WISDOM
A woman in Yola Adamawa State took her husband’s Phone and checked his Facebook activities; she saw romantic chats with women. She sat down and thought of a way to…
WHAT TO DO WHEN YOUR HUSBAND DOESN’T WANT TO HAVE SEX WITH YOU
Remember Love is Natural ❣️
BY AGE 40 YOU SHOULD BE SMART ENOUGH TO REALIZE THIS:
Someone makes 10x more than you do in a 9-5 job because they have more "leverage" with their work. Distraction is the greatest killer of success. It stunts and destroys…
ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!
ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!!இயற்கையை படைத்து…அவர்களை இயங்கவும் வைத்தான் !!அந்த வித்தைகாரன் பெயர்தான் – கடவுள் !!! ஆணுக்கு பெயர் வைத்தான்,அது ‘கணவன்’ !பெண்ணுக்கு பெயரிட்டான்,அது ‘மனைவி’ !இருவரையும்….சேர்த்து வைக்க திட்டமிட்டான்அது ‘திருமணம்’ !! அத்தோடு விட்டானா….?!!‘காமம்’ என்றும்…‘காதல்’ என்றும்…எதிரும் புதிருமாய்,எதையெதையோ வைத்தான்…
புதிதாக திருமணமானவர்களிடையே அதிகரிக்கும் விவாகரத்துக்கள்
புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை அவதானிக்கும் போது, அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்பவர்கள்…
பிச்சைக்காரன்!
ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: “சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை.…
6ஆம் வகுப்பில் பெயிலாகி, ஹலாலை பேணி உயரங்களை தொட்ட ஒருவரின் கதை
என்னுடைய இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள என்னை செதுக்கிய, உருவாக்கிய, கணித ஆசிரியரைப் பார்க்கச் சென்றேன். ஆனால் என் மகிழ்ச்சியை நான் ஆசிரியரிடம் சொல்வதற்கு முன்பே, அவர்கள் இவ்வுலகிற்கு விடை சொல்லியிருந்தார்கள் நான் மிகவும் சோகமடைந்தேன்.. நான் எப்போதும் எல்லா இடங்களிலும்…