Editor 2

  • Home
  • உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட 20 காட்டு யானைகளுக்கு சிகிச்சை

உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட 20 காட்டு யானைகளுக்கு சிகிச்சை

நாடு முழுவதும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட 20 காட்டு யானைகளுக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் காட்டு யானைகளில் பெரும்பாலானவை துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மற்றும் பொறியில் சிக்கியதன் காரணமாக…

மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும்,…

கள்ளத்தொடர்பு விவகாரம்: நால்வருக்கு மரணதண்டனை

தனது மகனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் குற்றவாளிகள் எனக் கண்டறிந்த பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, நான்கு பிரதிவாதிகளுக்கும் மரண தண்டனை விதித்தார். இவ்வாறு மரண…

சீனர்களுக்கு சுற்றுலா விசா

சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவையை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வருகை…

ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்: உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறும் ஒரு சட்டமூலத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். இது நாட்டின் பல நகரங்களில் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. புதிய சட்டம் தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் மற்றும் சிறப்பு ஊழல் தடுப்பு…

சமையலறை உபகரணங்களுக்கும் காலாவதி தேதி உண்டா?

சமையலறையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் காலாவதி தேதி உண்டு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக எந்தவொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கெட்டுப்போகவோ, உடைந்து போகவோ செய்துவிடும். பெரும்பாலும் நாம் சாப்பிடும் பொருளுக்கு காலாவதி தேதி போட்டிருப்பார்கள்.…

காய்ச்சலின் போது இளநீர் பருகுவது ஆரோக்கியமா?

காய்ச்சல் இருக்கும்போது இளநீர் குடிப்பது பலன் அளிக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இளநீர் பொதுவாக வெயில் காலங்கள் என்று வந்துவிட்டாலே தண்ணீர் சத்து அதிகமாக காய்கறிகள், பழங்கள், பானங்கள் என உண்பதற்கு தான் பெரும்பாலான நபர்கள் விரும்புவார்கள். அதிலும்…

காசா பத்திரிகையாளர் குடும்பத்துடன் படுகொலை

பத்திரிகையாளர் வாலா அல் – ஜாபரி, அவரது கணவர் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் காசா நகரின் டெல் அல்-ஹவா பகுதியில் உள்ள, அவர்களது குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தியாகிகள் ஆனதாக, காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தவறவிடப்பட்ட கைப்பை; பொலிஸ் உத்தியோகஸ்தரின் நேர்மை

பசறை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஒருவரின் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் கண்டெடுத்து உரியவரிடம் ஒபடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்த லுணுகலை பொலிஸ்…

உயிரிழந்த நான்கு காட்டு யானைகள்(UPDATE)

உயிரிழந்த நான்கு காட்டு யானைகள் குறித்து சுற்றாடல் மற்றும் வனஜீவராசி வளங்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளன. காட்டு யானைகள் அதிகமாக காணப்படும் வனப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் நபர்கள் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக உடனடியாக தேவையான சட்ட…