இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுக்கு பிரதமர் வாழ்த்து
இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ இன்று (16) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இராணுவ தளபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ மற்றும் பிரதமருக்கிடையில்…
மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீவைப்பு!
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீவைப்பு! முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளது. கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடுக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த…
மாணவர்கள் இருவர் விபத்தில் பலி
நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியில் இன்று (16) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகமயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றுடன் குறித்த…
BMICH இல் ஆரம்பமாகும் ‘EDEX EXPO’
‘EDEX EXPO’ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி நாளை (17) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகிறது. இந்த கண்காட்சி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு அரங்கம் மெக்ரோ என்டர்டெயின்மென்ட்,…
இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தயார்
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் ஐக்கிய…
லீ சியாங்கை சந்தித்த ஜனாதிபதி அநுர!
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அந்நாட்டு பிரதமர் லீ சியாங்கை இன்று (16) சந்தித்து கலந்துரையாடி உள்ளார். குறித்த கலந்துரையாடல் சீன…
அபாய கட்டத்தைக் கடந்தார் சைஃப் அலிகான் – UPDATE
வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக அவரைச் சார்ந்தோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
சட்டவிரோத மாட்டிறைச்சி கடை சுற்றிவளைப்பு
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மாட்டிறைச்சி கடையின் உரிமையாளர் உட்பட மூவர் நிட்டம்புவ பொலிஸாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திஹாரிய பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு…
வெளிநாட்டு பிரஜைகளை காப்பாற்றிய வீரர்கள்!
காலி, ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரிகம கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 25, 27 மற்றும் 48…
மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரமெட்டிய பிரதேசத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கொலை செய்யப்பட்டவர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் ஆவார். மதுபானம் அருந்திக்கொண்டிருந்தபோது தகராறு…
