Editor 2

  • Home
  • கலாநிதி ம.சண்முகலிங்கம் காலமானார்!

கலாநிதி ம.சண்முகலிங்கம் காலமானார்!

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) நேற்று (17) தனது 93 ஆவது வயதில் காலமானார். இவர் 1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி திருநெல்வேலியல் பிறந்தவர். நீர்கொழும்பில் தங்கொட்டுவ கிராமத்தில்…

மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க நடவடிக்கை

03 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கும் கொள்கையின் ஒரு படியாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார். நேற்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தில் 20%…

மோசடி வௌியானது

எம்பிலிப்பிட்டியவிலிருந்து சிறிய லொறியில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட 9 எருமை மாடுகளுடன், லொறியின் சாரதி உட்பட இருவரை கொட்டவில பொலிஸார் இன்று (18) அதிகாலை கம்புருகமுவ சந்தியில் வைத்து கைது செய்தனர். மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் பறிமுதல் செய்தபோது,…

கொழும்பு துறைமுகத்தில் விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள மின்விளக்கு கோபுரம் ஒன்றின் ஒரு பகுதி தலையில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமைகள் 2025 உலக அறிக்கையை வௌியிட்டுள்ளது

இலங்கையில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு வழிவகுத்த பல காரணங்கள் குறித்த தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது 2025 உலக அறிக்கையை வௌியிட்டு வௌிப்படுத்தியுள்ளது. 546 பக்கம் கொண்ட இந்த உலக அறிக்கை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமைகளை மதிப்பாய்வு…

மனைவிக்கு கணவர் மேல் கோபம் வரலாம். ஆனால் வெறுப்பு…. கூடாது

பலர் பார்க்க ஆதர்ஷ தம்பதியர் போல் தெரிந்தாலும், கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தாலோ அல்லது புலம்பலை கேட்க ஆரம்பித்தாலோ நம் தலையே கிறுகிறுக்க ஆரம்பித்து விடும். வாழ்க்கை பற்றி சரியான புரிதல் இல்லாதத காரணத்தால், அவ்வளவு வெறுப்பு, ஒருவர் மேல் இன்னொருவருக்கு. இது…

மனதை தொட்டகதை…

இரவு 10 மணி இருக்கும். சென்னையில் உள்ள ஒரு ஏரியாவில் உள்ள ஒரு வீடு. பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம்…

சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ் செய்வது போன்று காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து ரயில் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கையில், இந்த ரயில் சுற்றுலாவுக்காக தனியார்…

கடலில் மிதந்த பெண்ணின் சடலம்

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்தொம்பே குடாகலபுவே பகுதியில் கடலில் மிதந்த நிலையில் பெண்ணொருவர் நேற்று (17) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். கடலில் சடலம் ஒன்று மிதப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் , சம்பவ…

மலச்சிக்கல் தொந்தரவா?

இன்றைய காலகட்டத்தை பொருத்தவரையில் உணவுப் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறையும் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் அளவுக்கு மாறிக்கொண்டே வருகின்றன. அந்தவகையில் நம்முடைய நவீன காலப்பகுதியில் மலச்சிக்கல் என்பது ஆரம்பத்திலேயே மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக கருதப்படுகின்றது. இல்லையென்றால் குடல் பிரச்சனை முதல் பல…