Editor 2

  • Home
  • இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் ஜும்ஆ கொதுபா ஓதிக் கொண்டிருக்கையில் வபாத்தானார்

இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் ஜும்ஆ கொதுபா ஓதிக் கொண்டிருக்கையில் வபாத்தானார்

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னால் தலைமை இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் இன்று 17.01.2025 ஜும்ஆ கொதுபா ஓதிக் கொண்டிருக்கையில் அன்பு நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்களது பெயரில் ஸலவாத் கூறும் போது அதே நிலையில் வபாத்தாகிஇருக்கிறார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி…

தடை செய்யப்பட்ட TIKTOK

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. ‘டிக் டொக்’ எனப்படும், கைப்பேசி செயலி உலகளவில் பிரசித்தம். இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால்…

நடைபயிற்சியின் போது; செய்யும் தவறுகள்

தினமும் நடைபயிற்சி செய்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். மகிழ்ச்சியாக உணர்வது முதல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது வரையிலான நிறைய பலன்களை அனுபவிக்க முடியும். இருந்தாலும் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகும் நாம் எதிர்பார்த்த முடிவுகளை பெறாதபோது நமக்கு சற்று…

அடையாள அட்டை தொடர்பான முக்கிய அறிவித்தல்

தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் அதனை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய அடையாள அட்டை பெறப்பட்டால், வயதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் அவசியம் என ஆட்பதிவு திணைக்களத்தின்…

கபடியில் இலங்கையை வென்ற இந்திய அணி

இந்தியா – புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளக மைதானத்தில் நேற்று நடைபெற்ற கோ கோ என்ற உலகக் கிண்ண கபடிப்போட்டியில், இந்திய ஆண்கள் அணி, இலங்கை அணியை 100-40 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது. அதேவேளை, பெண்கள் அணியும்…

பேருந்து மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு

காலி – கொழும்பு பிரதான வீதியில் பலப்பிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி…

இடிந்து விழுந்த உணவகம்; காயமடைந்த மாணவர்கள்

கினிகத்தேன நகரில் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று (18) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர்கள், கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு அருந்துவதற்காக சென்ற…

பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கடந்த வியாழக்கிழமை(16) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு இருந்த…

 15,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பு 30,000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, நாட்டிற்கு…

கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

மட்டக்களப்பு வாவியில் அடையாளங்காணப்படாத நிலையில், பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவிக்கரை முனீச் விக்டோரியா நாட்புற வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியிலிருந்தே குறித்த அடையாளங்காணப்படாத பெண்ணின் சடலம் இன்று (18) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக…