Editor 2

  • Home
  •  உடப்புசல்லாவ வீதி  நீரில் மூழ்கும் அபாயம்

 உடப்புசல்லாவ வீதி  நீரில் மூழ்கும் அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று (19) பிற்பகலில் வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர்…

பரிதாபமாக பலியான குழந்தை!

19 மாத குழந்தை ஒன்று வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் தேக்கத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர். வாத்துவ – தல்பிட்டிய பகுதியில் வசிக்கும் ஒரு குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாயும் தந்தையும் வீட்டில் இருந்த தருணத்தில், வீட்டின்…

நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

நாச்சதுவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தற்போது மல்வத்து ஓயாவிற்கு வினாடிக்கு 3,700 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், சுற்றியுள்ள…

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (19) மாலை 4 மணி முதல் நாளை (20) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய…

ஊழல் அரசியல் ஒழிக்கப்படும்; ஜனாதிபதி

மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய, ஊழல் நிறைந்த அரசியலை ஒழிக்க பாடுபடுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.…

நுவரெலியா – உடப்புசல்லாவ வீதியின் போக்குவரத்து பாதிப்பு

– செ.திவாகரன்- நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று (19) பிற்பகலில் வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில்…

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா; பிரதம அதிதியாக ஹிஸ்புல்லாஹ்! 

(எஸ். சினீஸ் கான்) ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட…

உணவுகளை குக்கரில் சமைக்கிறீர்களா?

குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகள் குறித்தும், ஏன் சமைக்கக்கூடாது என்பதைக் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் பயங்கர பிஸியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வீட்டு வேலைகள், சமையல் வேலைகளை சுலபமாக செய்து முடிக்கவே நினைக்கின்றனர். அதிலும் சமையல்…

இரவு சாப்பிடாமல் தூங்கும் பழக்கம் இருக்கா?

பொதுவாக அதிக எடை பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் காலை உணவை தவிர்த்து மற்ற இரண்டு வேளைகள் மட்டும் சாப்பிடுவார்கள். அதே சமயம், இன்னும் சிலர் இரவு வேளைகளில் உணவு சாப்பிடாமல் காலை மற்றும் மதியம் மாத்திரம் உணவு சாப்பிடுவார்கள். இப்படி உணவை ஒரு…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய கொள்வனவு கட்டளைகள் இதன்படி, உற்பத்தித் துறைக்கான…