Editor 2

  • Home
  • வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதிய லொரி

வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதிய லொரி

இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – பானந்துறை வீதியின் திவுல்பத பிரதேசத்தில் இரத்தினபுரி திசையிலிருந்து இங்கிரிய நோக்கி பயணித்த லொறியொன்று வீதியின் குறுக்காக பயணித்த பாதசாரி மீது மோதியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி இங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக…

அக்கியோ இசோமட்டா தூதுவர் உள்ளிட்ட குழு மட்டக்களப்பு விஜயம்

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் நேற்று (22) திகதி மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர். இதன் போது குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமை…

தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது

வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று (23) முற்பகல் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா – ஓமந்தை A9 வீதியில் நேற்று (23) முற்பகல் மோட்டார் சைக்கிளில் பயணித்த…

துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் கைது

கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபாவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (23) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மதுபானங்களுடன் கைதான இருவர்

பண்டாரகம – மில்லகஸ் சந்தி பகுதியில் சட்டவிரோத மதுபானங்களுடன் வாகனமொன்றில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 337.5 லீற்றர் சட்டவிரோத மதுபானங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று (23) இரவு கெப் ரக வாகனமொன்றில் குறித்த…

Old Boys’ Association AGM of Hameed Al Husseinie College Set for February 23, 2025

The Annual General Meeting (AGM) of the Old Boys’ Association of Hameed Al Husseinie College is scheduled to take place on Sunday, February 23, 2025, at 4:00 PM in Fowzie…

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி சூடு

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது. அதற்கமைய, நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். மேற்படி சம்பவத்தின்…

ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் சுந்தரபுரம் பகுதியில் இன்று (24) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தாக்குதல் சம்பவமாக மாறியதைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இன்றைய வானிலை அறிக்கை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ…

கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்

கருப்பை தொடர்பான நோய்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. இதன்படி, எண்டோமெட்ரியோசிஸ் நோய் தாக்கம் என அழைக்கப்படுவது, மாதவிடாய் காலங்களில் வெளியேறும் மாதவிடாய் ஆனது, உள்நோக்கி சென்று சினைக்குழாய் வழியாக சினைப்பையை அடைந்து விடும். இது சில நேரங்களில் சிறு மற்றும்…