இன்றைய வானிலை அறிக்கை
நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று…
குழந்தைக்கான வளர்ச்சி மைல்கல்கள்..
பொதுவாக ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் 1 வயது வரையான காலகட்டம் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய காலகட்டமாக பார்க்கப்படுகின்றது. குழந்தையின் வளர்ச்சி படிநிலைகள் குறித்து தாய்மார்கள் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஒரு குறிப்பிட்ட வயதில் உங்கள் குழந்தை எவ்வாறு…
Garbage Compactors கொள்வனவு செய்ய, ஜப்பான் நிதியுதவி
கழிவுகளை ஏற்றிச் செல்வதற்காக பாவிக்கப்படும் Garbage Compactors கொள்வனவு செய்வதற்காக 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதிக்கொடையை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. நேற்று(27) நடைபெற்ற அமைச்சரவையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி…
சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு
வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி நாளை(30) முதல் ஆரம்பமாகும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 13,376 ஏக்கர் சாகுபடி நிலங்களுக்கு இந்த இழப்பீடு முதல் கட்டமாக…
வாகன இறக்குமதிக்கு அனுமதி
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இன்று முதல் பல வகைகளை சேர்ந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி லொறிகள், பஸ்கள், வேன்கள் மற்றும் டபுள் கெப்…
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில்…
நன்கொடையாக கிடைத்த பேரீச்சம்பழங்கள் (UPDATE)
ரமலான் நோன்பு காலத்திற்காக சவுதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களுக்கும் இலங்கை சுங்கம் வரி விதித்துள்ளதாக இன்று (28) தெரியவந்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. ரமலான் நோன்பு…
இலங்கையில் காற்றின் தரம் பாதிப்பு
இலங்கையில் காற்றின் தரக் குறியீடு இன்று முழுவதும் 58 முதல் 120 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலை வரை…
புதிய தலைவர்கள் நியமனம்
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(1) இன் ஏற்பாடுகளுக்கு அமைய குழுவின் தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோஜ்…
காயமடைந்த இந்திய மீனவர்களை பார்வையிட்ட சாய்முரளி
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் 13…
