சிறுத்தை தனது இருப்பை அடையாளப்படுத்த என்ன பண்ணும்னு தெரியுமா?
சிறுத்தையொன்று தனது இருப்பை அடையாளப்படுத்துவதற்காக குறிப்பிட்ட இடத்தை தெரிவு செய்து தனது சிறிநீரை பாய்ச்சும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிறுத்தையும் பூனை குடும்பத்தை சேர்ந்த மற்ற புலி சிங்கம் போலவே, இரசாயனத் தொடர்பைப் பயன்படுத்தி அவற்றின் இருப்பைக் தெரிவிக்கும்…
தேனில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் இவ்வளவா?
தேன் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட ஒரு உணவாகும். இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ்,…
மீண்டும் கியூபா முழுவதும் மின்தடை
கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கியூபா முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபாவின் மின் கட்டம் பல ஆண்டுகளாக சரிவின் விளிம்பில்…
உலகின் சிறந்த மற்றும் மோசமான எயார்லைன்ஸ் பட்டியல் வெளியீடு
உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, உலகின் சிறந்த மற்றும் மோசமான விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தி AirHelp நிறுவனம் வருடந்தோறும் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாடிக்கையாளரின் மதிப்பீடும், சரியான நேரத்தில் வருகை மற்றும் புறப்படும் நேரம், பணியாளர்களின் சேவைத் தரம்,…
பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு
இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ 500 முதல் 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர் பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காய வகைகளின்…
கொழும்பு – கோட்டை ஹோட்டலொன்றில் தீ பரவல்
கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலக்கை அண்மித்துள்ள சுங்கம்
இவ்வருடம் கிடைக்கப்பெற்ற வரி வருமான இலக்கான 1.53 டிரில்லியன் ரூபாவை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் எட்ட முடியும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கு தொகையில் இருந்து 1.38 டிரில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாக அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம், சுங்க…
ஏறாவூரில் விசேட சுற்றிவளைப்பில் 08 பேர் கைது
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிசார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்டத்தில் பல குற்ற செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலைய…
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை பலி
கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருமாள்புரம், வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று (05) நண்பகல் இடம் பெற்ற இச்சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற…