விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம்
கஜகஸ்தானின் (Kazakhstan) அக்டாவ் நகருக்கு அருகே இன்று 67 பயணிகளுடன் ரஷ்யா நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 42 பேர் இறந்திருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த விபத்தில் 25 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அந்நாட்டின் அவசரக்கால அமைச்சகம்…
மியான்மர் அகதிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு!
மியான்மர் அகதிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதற்குமே முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா(Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.மியான்மர் அகதிகள்…
இலங்கையில் அரிய நோய் – ஜெர்மன் மருத்துவர்கள் உறுதி
இலங்கையில் முதன்முறையாக Congenital Methemoglobinemia என்ற மிக அரிதான நோய் கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி மதவாச்சி பகுதியிலுள்ள குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவு விசேட வைத்திய நிபுணர் எம். ஆர். எஸ்.யு. சி. ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.உடல் நீல நிறமாக மாறுவதும்,…
24 மணிநேரத்தில் 8,747 பேர் கைது!
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.இந்நிலையில்,…
அப்பம் மற்றும் முட்டை ரொட்டி விலைகளில் மாற்றமில்லை
முட்டை விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம், முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.முட்டையின் விலை 25 – 30 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ள போதிலும் முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை முன்பைப் போலவே இருப்பதாகவும்,…
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான லொறி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை அடுத்து குறித்த லொறி சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. லொறி சரிவில் கவிழ்ந்த போது 50 கிலோ…
தெமடபிட்டிய பகுதியில் அப்பாவும் மகனும் கைது
கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இம்மாதம் 22ஆம் திகதி, மாதம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடபிட்டிய பகுதியில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதில், 42…
பிரதமரின் நத்தார் வாழ்த்துக்கள்
குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தமது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஒரு தேசமாக மீளக் கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி…
விளம்பரங்களுக்கு சிறுவர்களை பயன்படுத்த தடை
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது மேலும் தாமதமாகலாம் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட…
பொலிஸாரை ஏமாற்றிய சிறுமி
காலி, பத்தேகம பகுதியில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான தனது காதலியை பொய்யான காரணத்தை கூறி விளையாடுவதற்கு அழைத்துச் சென்று தகாத முறையில் ஈடுபட்ட 23 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான…
