Editor 2

  • Home
  • விபத்துக்குள்ளான வேன் – ஒருவர் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான வேன் – ஒருவர் உயிரிழப்பு

ஓடும் வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி குருநாகல் வீதியில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதாரகம பகுதியில் நேற்று (26) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வேனின்…

நன்னடத்தை என்பது ஆலிவ் மரம் போன்றது

ரோஜாச் செடியும் வாழ்வும் ஒன்றே… அதில் ஒவ்வொரு பூவும் பொய்யானது… ஒவ்வொரு முள்ளும் மெய்யானது… நீங்கள் நினைத்தால் யாரையும் நேசித்து விடலாம்… ஆனால் உங்களை நேசிக்கும்படி யாரையும் வற்புறுத்த முடியாது. நீங்கள் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் உங்கள் நெஞ்சிலிருந்து வஞ்சகத்தை அகற்றிவிடுங்கள்……

சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை – சிவராஜ்குமார்

நடிகர் சிவராஜ்குமார் அமெரிக்காவில் சிறுநீர்ப்பை அகற்றம் அறுவை சிகிச்சையை முடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.நடிகர் சிவராஜ்குமார். இவர், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போன்று நடிகர் தனுஷ் நடித்து வெளியான “கேப்டன்…

சுனாமி அனர்த்தம்…. மறக்க முடியுமா..?

உலக வரலாற்றில் இருண்ட நினைவை சேர்க்கும் வகையில் இலங்கை உட்பட பல நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்த சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் (26) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த இந்நாட்டு மக்கள்…

பொலிஸ் பாதுகாப்பு நீக்கம் – சமுதிதவுக்கு

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவருக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் புதிய பாதுகாப்பு மதிப்பீட்டின் கீழ், அவருக்கு வழங்கப்பட்ட அந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும்…

ஹைபிரிட் வாகனங்கள் பற்றி வெளிவந்த கதை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை நிதியமைச்சு…

முதலை தாக்கி உயிரிழந்த பெண்

களு கங்கையில் பானை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். தொடங்கொட கொஹலன வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண் ஒருவரையே இவ்வாறு…

தீப்பிடித்த காருக்குள் சடலம்

ஹபரணை பகுதியில் தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலமொன்று காணப்பட்டுள்ளது. ஹபரணை, மின்னேரிய வீதி 39,வது மைல்கல் பகுதியில் நேற்று இரவு கெப் வண்டியொன்று தீப்பிடித்துள்ளதுடன், பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். விசாரணையில் காருக்குள் சடலம் ஒன்று இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…

பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் மனுத்தாக்கல்

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ருஹுணை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஜீவ அமரசேனவே அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், ருஹுணை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து…

பாதாள உலகில் சம்பளம் வாங்கும் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளனர்

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பளம் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருப்பதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்திருந்தார். இன்று (26) தெரண தொலைக்காட்சி அலைவரிசையூடான BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு…