சீனாவில் பரவும் புதிய வைரஸ்
கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும்…
சட்டவிரோதமான வாகன இறக்குமதி
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போலியான முறையில் ஆவணங்களை தயாரித்து, மோட்டார் திணைக்களத்தின் ஊடாக போலி இலக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்திய வாகனங்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன. பின்வத்த பொலிஸ் பிரிவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலுக்கு அமைய…
பாடசாலை உபகரணங்களுக்கு வரியை நீக்கக்கோரி நிதியமைச்சிற்கு கடிதம்
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக சந்தையில்,…
கடற்பரப்பில் மீட்கப்பட்ட ட்ரோன் குறித்த தகவல் – UPDATE
திருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோனானது, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் ட்ரோனினால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என அரசு தெரிவித்துள்ளது.…
வித்தியாசமான திருமணம்
பாகிஸ்தான் – முல்தானில் உள்ள 6 சகோதரர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் கலந்து கொண்ட கூட்டுத் திருமண விழாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து புதிய டிரெண்டை உருவாக்கியுள்ளனர். அனைத்து மணப்பெண்களும் சகோதரிகள், மற்றும் மணமகன்கள் திருமண செய்ய முன்பு…
“கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம்”
கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நீண்ட இரும்புச் சங்கிலியால் கைவிலங்கிடப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்ற அறையில் வரிசையாக ஆஜர்படுத்தியமைக்காக சிறைச்சாலை…
மரத்தின் கிளை விழுந்ததில் மற்றுமொருவர் உயிரிழப்பு – UPDATE
மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதியும் உயிரிழந்தார். தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் செலுத்தத் தவறியமைக்காக…
எண்டி மீது தாக்குதல்
சமூக ஊடக செயற்பாட்டாளரான ஜீன் பிரம்ரோஸ் நதானியல்ஸ் என்ற ஜீன் எண்டி மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரும் அவரது கணவரும் காயமடைந்து இருவரும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எடேரமுல்லயில் உள்ள அவர்களது வீட்டிற்குள் நுழைந்து…
இன்றைய வானிலை அறிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) முதல் தற்காலிகமாக மழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்…
எஞ்சின் பற்றாக்குறையால், ரயில் சேவை தாமதம்
தற்போது 15 முதல் 20 வரையான எஞ்சின்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்தார். இந்நிலையில், ரயில் போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்களுக்கு ரயில் எஞ்சின் பற்றாக்குறையே காரணமாக அமைந்துள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்தார். திட்டமிடப்பட்ட நேர அட்டவணைக்கமைய ரயில்…
