கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு…
இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற 3 பொருட்கள் போதும்
திகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் முகம் கருப்பாக மாறிவிடுகின்றன. இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க 3 பொருட்கள் மட்டும் வைத்து தயாரிக்கப்படும் இந்த face pack போதும். தேவையான பொருட்கள் செய்முறை முதலில் ஒரு…
வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிக்கிறீங்களா?
பொதுவாக எல்லோரும் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பார்கள் எல்லோரும் இல்லை சிலர். பால் ஒரு நிறையுணவாகும். பாலில் அதிகளவான கல்சியம் இருக்கிறது. இது எலும்புகளை வலுவாக்க உதவும். இந்த நிலையில் பாலை குடிக்கும் போது அதை வெறுமையாக குடிக்காமல் மஞ்சள் கலந்து…
எம்.பி.யின் கார் மீது மோதி பெண் ஒருவர் பலி
வென்னப்புவ பிரதேசத்தில் வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானதாக வென்னப்புவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இறந்த பெண்ணுக்கு எழுபது வயது. கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புக்களை ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும்…
கரையோர பாதையில் ரயில் சேவையில் தாமதம்
கரையோரப் பாதையில் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (09) காலை இரத்மலானைக்கும் கல்கிஸ்ஸ இற்கும் இடையில் புகையிரத பாதையில் தண்டவாளம் உடைந்ததால் இந்த தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.. இதனை விரைவில் சீரமைக்க…
வாகன இறக்கமதி
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.…
விமான நிலையத்தில் தாக்கப்பட்ட இலங்கையர்
தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த நான்கு பயணிகள் தாக்கப்பட்டதனால் பதற்ற நிலையில் ஏற்பட்டிருந்தது. குறித்த இலங்கையர்களிடம் விசாரணை என்ற போர்வையில் சுங்க அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயணிகள் மீது முறைப்பாடு செய்த…
மகளின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்!
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின் போது இந்தக்…
சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை அகற்றணுமா?
நம் உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. தற்காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவை நம் உடலில் நச்சுகள் சேருவதற்கு முக்கிய…