வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி செய்த நபர்
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார்,…
மதுபான அனுமதிப்பத்திரம் குறித்து ரணில் அறிக்கை!
உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை எனவும், இதனூடாக அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க மதுபான அனுமதிப்பத்திரங்களை அரசியல்…
புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம்
தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து அமுல்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. நட்புறவான…
O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரிகள் இணைய…
அரிசிக்கான அதிகப்பட்ச விலை நிர்ணயம் – வர்த்தமானி வௌியீடு
உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை…
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவிற்கு அனுமதி
நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்வது உள்ளிட்ட பல முன்மொழிவுகள் அமைச்சர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, குறைந்தபட்சம் 03 மாதங்களுக்கு போதுமான…
தேங்காய் தண்ணீரை குடிப்பவரா நீங்கள்?
ஆரோக்கிய பானமாக இருக்கும் தேங்காய் தண்ணீரை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் தேங்காய் தண்ணீர் உடம்பிற்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. இதில் அதிகமாக சத்துக்கள் உள்ள நிலையில், மக்கள் பலரும் இதனை விரும்பி…
2025 இல் வானில் நடக்கவிருக்கும் அரிய நிகழ்வு!
2025 புத்தாண்டில் வானில் பல கிரகங்கள் அருகருகே நிற்கும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 25ஆம் தேதி இரவு வானத்தில் இந்த அபூர்வமான நிகழ்வு நடைபெற உள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 2025 அபூர்வ…
தாயையும் மகனையும் தாக்கிய சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) – வட்டுக்கோட்டை அராலி பகுதியில் தாயையும் 13 வயது மகனையும், கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கைது…
உடல் எடையை வேகமாக குறைக்கும் பொடி.. இரவு தண்ணீரில் கலந்து குடிங்க
பொதுவாக உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நமது வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்யலாம். ஆனால் அதற்கான நேரமும், எப்படி செய்வது? என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆயுர்வேதப்படி, நமதுக்கு வழக்கமாக வருகின்ற…