UAE செல்லும் ஜனாதிபதி
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா…
போனை வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி?
நாம் பயன்படுத்திவரும் ஸ்மார்ட்போனில் வைரஸ் தாக்காமல் எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட்போன்களில் வைரஸ் இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது அனைத்து மக்களும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் கூட நொடிப்பொழுதில் முகம் பார்த்து பேசும்…
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள்?
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் என்பதற்கான காரணத்தையும், அறிவியல் விளக்கத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அழுகை அழுகை என்றாலே பெரும்பாலான நபர்கள் பெண்களைத் தான் நினைவு கூறுவார்கள். ஏனெனில் பெண்கள் என்றாலே எப்பொழுதும் அழுதுகொண்டே இருப்பவர்கள் என்ற எண்ணம் அதிகமாகவே…
ஆண்கள் அழுவதை தவிர்ப்பது ஏன்?
பொதுவாக ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு அழுவது கிடையாது. அவர்கள் அழுவதவதை கடினமான சூழ்நிலைகளிலும் கூட பெரும்பாலும் தவிர்த்த்துவிடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? ஆண்கள் அழுவதற்கு ஏன் அஞ்சிகின்றார்கள்…
குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை (UPDATE)
மாத்தறை, கம்புருபிட்டியவில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஆசிரியையின் கொலை அவரது 33வது பிறந்தநாளில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயும்…
றமழான் காலத்தில் விசேட விடுமுறை
2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் ஆதரவு
ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பு இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியது. சந்திப்பின்போது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின்…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை வழங்காது
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது முன்னுரிமை அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய ஜெயதிஸ்ஸ, “அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்காது” என்று மீண்டும்…
கேரளக் கஞ்சாவுடன் 2 பிரபல வர்த்தகர்கள் கைது
பெருந்தொகையான கேரளக் கஞ்சாவுடன் 2 பிரபல வியாபாரிகள் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் மறைந்திருந்த ஒரு சந்தேக நபரும் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்பர் கிரா…
காஷ்மீர் சகோதரர்களுடன் எப்போதும் துணை நிற்போம்
(அஷ்ரப் ஏ சமத்)காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் நிபந்தனையற்ற ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், காஷ்மீர் நட்புறவு தினத்தை ; முன்னிட்டுகருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில்,…
