Editor 2

  • Home
  • பாதசாரி கடவையில் பெண் பரிதாப உயிரிழப்பு

பாதசாரி கடவையில் பெண் பரிதாப உயிரிழப்பு

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய – கொட்டா வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ராஜகிரிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பத்தரமுல்லவில் இருந்து பொரளை நோக்கி பயணித்த லொறியொன்று பாதசாரி கடவையில் சென்ற பெண் மீதி மோதியுள்ளது. சம்பவத்தில்…

டிஜிடல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் மக்கள்தொகை திட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையில் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (08) பதுளை மாவட்ட மக்கள் செயலாளர் மேலதிக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தலைமையில் பதுளை மாவட்ட…

நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா? 

பால் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, மேலும் பாலில் வேறு சில பொருட்கள் சேர்க்கப்பட்டால் அது இன்னும் சத்தானதாக மாறும். நீரிழிவு நோயாளிகளுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் தேவை, எனவே நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா? இது குறித்து நிறைய சர்ச்சைகள் உள்ளன. இதற்கு…

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுங்க..

தினமும் காலை வெறும்வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கறிவேப்பிலை தென்னிந்தியா சமையலில் முக்கிய இடம் கறிவேப்பிலைக்கு உண்டு. பல மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையில் பல சத்துக்கள் இருக்கின்றது. கறிவேப்பிலை நமக்கு வயிற்றுப்…

அரபு ஆசிரியர்கள், இமாம்களுக்காக அதிரடித் திட்டம்

அரபுக் கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களுக்கு பயிற்சி நிலையம் என ஒன்று இல்லை. எதிர்காலத்தில் இவர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என புத்தசாசன, சமய, மற்றும் கலாசார அலுவல்கள்…

அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய வசதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்த பரீட்சார்த்த திட்டம்…

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் சிக்குன்குனியா

சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். தற்போது நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் சிக்குன்குனியா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்…

இந்தோனேஷியாவில் இரகசிய கடற்கரை

உலகில் எத்தனையோ விதமான கடற்கரைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை. அந்த வகையில் இந்தோனேஷியாவின் பாலி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. பாலியில் பாண்டவா எனும் கடற்கரை அமைந்துள்ளது. சுண்ணாம்பு சுவர்கள் இந்தக் கடற்கரைக்கு செல்லும் பாதையே சற்று…

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்

16 வயதுக்கு உட்பட்ட சிறார் நேரலை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்துவதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளை…

பிரியாணியால் பிரிந்த உயிர்

வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீனா (வயது36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் திருக்காஞ்சி பகுதியில் வீடு ஒன்று வாங்கி அதனை சரிசெய்து வருகிறார். அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம்…