Editor 2

  • Home
  • நுவரெலியாவில் ஆரம்பமாகிய மலர் கண்காட்சி

நுவரெலியாவில் ஆரம்பமாகிய மலர் கண்காட்சி

நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த கால கொண்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் நேற்றையதினம்(18) விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மலர் கண்காட்சியை 18,19ஆகிய…

திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

மட்டக்களப்பில் சம்பவித்த கோர விபத்தில் திருமணமான ஒன்பது நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

உணவருந்த சென்றவர்களை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள் கைது

காலியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் உணவருந்த சென்ற சிலரை தாக்கிய சந்தேகத்தில் அந்த ஹோட்டலின் 11 ஊழியர்களை கைதுசெய்து எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை (16) இரவு உணவு பெற்றுக்கொள்வது தொடர்பாக உணவக…

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை…

இலங்கையின் வானிலை அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்…

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது அப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் பெங்கொக்கில் இருந்து நேற்று இரவு நாட்டிற்கு…

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் உருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரும்பு கம்பியால் தாக்குதல் உயிரிழந்தவர் உருகொடவத்தை, அவிசாவளை வீதியைச்…

தேவாலயத்தின் மீது துப்பாக்கிச் சூடு

வெள்ளிக்கிழமை (18) அன்று இரவு, மனம்பிட்டி பொலிஸ் பிரிவின் ஆயுர்வேத பிளேஸில் அமைந்துள்ள “வாழும் கிறிஸ்து தேவாலயத்தில்” ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக மனம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. விசாரணைகள் தொடங்கப்பட்டு, துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூரில்…

காரின்‌ மீது விழுந்த பாறை

ஹல்துமுல்ல நகருக்கு அருகில் மலையிலிருந்து உருண்டு விழுந்த பல பாறைகள் வாகனத்தின் மீது விழுந்ததில் கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் கடுமையாக சேதமடைந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. காரில் நான்கு பேர் பயணித்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை…

பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை

மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் 33 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. காதல் உறவு…