Editor 2

  • Home
  •  சின்னத்திரை நடிகர் விபத்தில் பலி

 சின்னத்திரை நடிகர் விபத்தில் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பிரபல சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால் உயிரிழந்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால் (23). இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘தர்திபுத்ரா நந்தினி’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அதற்கு…

யாழில் MGR பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 108 ஆவது பிறந்ததினம் யாழில் கொண்டாடப்பட்டது. யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கதின் குடும்பத்தின் ஏற்பாட்டில் யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி இராமசந்திரனின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.…

நாடு திரும்பிய ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து சற்றுமுன்னர் நாடு திரும்பினார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான நேற்று காலை ஜனாதிபதிக்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வேங்…

28 கோடி ரூபாவுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் சாதனை படைத்துள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றில் இருந்து இந்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த போதைப்பொருள்…

சபாநாயகர் – கடற்படைத் தளபதி சந்திப்பு

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று முன்தினம் (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர். இந்தச்…

இன்றைய வானிலை அறிக்கை

இன்று (18) முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை…

வாட்ஸ்அப் Chat-ஐ யாரும் பார்க்கக்கூடாதா?

வாட்ஸ் அப் செயலில் நாம் மற்றவர்களுடன் செய்யும் உரையாடலை ரகசியமாக வைத்துக் கொள்வதற்கு புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை…

61 இலட்சத்தை இழந்த யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாக கூறி 61 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 61 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர் , இளைஞனை வெளிநாடு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும்…

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த சாட்டை திரும்பப் பெறுவது எப்படி?

வாட்ஸ் அப் உரையாடலை தெரியாமல் அழித்துவிட்டால் அதனை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வாட்ஸ் அப் இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை…

விமான நிலைய திட்டம் மீள்பரிசோதனையில்

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை இரண்டு இந்திய-ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக தெரிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனம் மோசமான காரணங்களுக்காக அமெரிக்காவினால் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளதாக…