Editor 2

  • Home
  • வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சீனாவின் உதவி

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சீனாவின் உதவி

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான நிவாரணப்பொருட்களை இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்கள் வழங்கி வைத்தார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட சீன தூதரகத்தின் உயரதிகாரிகள்…

 சீன தூதரகத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (09.02) காலை 10மணிக்கு இடம்பெற்றது. சீனத்தூரகத்தின் பிரதிப் பிரதானி சூ.யன்வெய் அவர்களின் தலைமையில்…

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ளதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார…

கெளரவம்…

எப்படி இருக்கிற பார்வதி? கேட்டவளின் முகம் பார்த்த பார்வதி நல்லா இருக்கேன், புன்னகையுடன் சொன்னாள். நீங்க? எனக்கென்ன, ம்.. புன்னகையை முயற்சி செய்து முகத்தில் வரவழைத்து, நல்லாத்தான் இருக்கேன், சமாளித்தாள் கமலா.. வாங்க, வெயிலுக்கு குளிர்பானம் ஏதாவது சாப்பிடலாம் அழைத்தாள் பார்வதி..…

அடுத்த சில நாட்களுக்கு மின்வெட்டு அட்டவணை இன்று வெளியாகுமாம்

இலங்கை மின்சார சபை அடுத்த சில நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அட்டவணை இன்று அறிவிக்கப்படும். இந்த மின்வெட்டு நேர மண்டல வாரியாக பிரித்து செய்யப்படுகிறது. நேற்றைய தினம் நாடு பூராகவும் ஏற்பட்ட மின் தடையுடன் நுரைச்சோலை நிலக்கரி…

இலங்கை – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான டிக்கெட் தகவல்கள்

இலங்கைக்கும், ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையிலான வரவிருக்கும் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) தொடருக்கான டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைனிலும், கவுன்டரிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, www.srilankacricket.lk என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும், கொழும்பு வித்யா…

பிரபல்யமடைந்த இலங்கை குரங்குகள்

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்தடை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்களில் இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குரங்கினால் இலங்கையில் ஏற்பட்ட மின்தடை என்ற பொருளில் பல்வேறு சர்வதேச…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 9 மி.மீ தோட்ட மீட்பு

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.…

ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்

இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம்…

தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது. நேற்று (9) முதல் லெஜன்ஸ் கிரிக்கெட் 7 என்ற பெயரில் கடின பந்து சுற்றுக்போட்டியை நடாத்தும் லெஜன்ஸ்…