“எனது சொத்தை என் 106 பிள்ளைகளுக்கு வழங்குவேன்”
தனது 17 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துகளை தன் 106 பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கிட முடிவு செய்துள்ளதாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவ் கூறியுள்ளார். 40 வயதான அவர், பிரெஞ்சு மொழி செய்தி இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.…
இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரலாம்
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரும் வகையிலான வசதிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். நேற்று (19) ஒரு நாளில் மட்டும் நான்கு இலங்கையர்கள் இலங்கைக்குப் வரும் வசதி செய்யப்பட்டதாகவும்,…
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு…
இஸ்ரேலிய இலக்குகள் அனைத்தையும் தாக்குவோம் – ஈரானின் புதிய தளபதி
ஈரானின் புதிய தளபதி அப்துல் ரஹீம் முசாவி, இஸ்ரேலிய இலக்குகள் அனைத்தையும் தாக்குவோம் என அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர
கொழும்பு பங்குச்சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். திமுது அபயசேகர மூலதனச் சந்தைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு, கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச்சந்தையின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் போன்ற நாடு இஸ்ரேல்
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தீவிரமான போர் வியாழக்கிழமை…
விமான விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்
ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அடங்குவர் என தகவல் வெளியாகி உள்ளது. 29 வயதான வைபவ் படேலும் அவரது 27 வயது மனைவி ஜினல் கோஸ்வாமியும் தங்கள் வளைகாப்பு விழாவிற்காக அகமதாபாத்திற்குச்…
பல்கலைக்கழக மாணவனின் தற்கொலை; காரணம் வௌியானது
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தில் கடந்த 6 மாதங்களில், 30இற்கும் மேற்பட்ட பகிடிவதை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப்…
புதிய Online விசா விண்ணப்ப முறை
இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு, தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த புதுப்பிக்கப்பட்ட புதிய விசா விண்ணப்ப நடைமுறையின்…
ஹன்சகாவுக்கு பிம்ஸ்டெக் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் பொதுச் செயலாளர் தூதர் இந்திரா மணி பாண்டே ஆகியோருக்கு இடையே வியாழக்கிழமை (19) அன்று சுகாதார…
