Editor 2

  • Home
  • A9 வீதியில் வாகன விபத்து – ஒருவர் பலி

A9 வீதியில் வாகன விபத்து – ஒருவர் பலி

கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியின் கட்டுகஸ்தோட்டை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த…

76 மீனவர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 20 டிங்கி படகுகள் மற்றும் 76 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மே 26 முதல் ஜூன் 7 வரையான காலப்பகுதியில் கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இவர்கள்…

இன்றும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…

போதைக்கு அடிமையானோருக்கு புதிய குடியிருப்பு கட்டிடம்

போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக பேராதனையில் ஒரு புதிய குடியிருப்பு கட்டிடத்தை கட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய சபை, குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத மாதிரிகளின் கீழ் போதைப்பொருட்களுக்கு அடிமையான…

52 ஆண்டுகளுக்கு பின் நண்பனை தாக்கிய முதியவர்கள்

இந்தியாவின் கேரளாவின் காசர்கோட்டில் 52 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பாடசாலை சண்டையின் பகையை மனதில் வைத்து, இரண்டு முதியவர்கள் தங்கள் முன்னாள் வகுப்புத் தோழரைத் தாக்கியுள்ளனர். பாலால் கிராம பஞ்சாயத்தில் உள்ள நடக்கல் எய்டட் யுபி பாடசாலையில் 52 வருடங்கள் முன்பு…

ஜனாதிபதி அநுர – ஜெர்மன் ஜனாதிபதி சந்திப்பு

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் நேற்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன்,…

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகிறது. லோர்ட்ஸில் புதன்கிழமை (11) ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் தெம்பா பவுமா, அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய…

கொத்மலை பஸ் விபத்து (UPDATE)

கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் 23 பேர் உயிரிழந்த பஸ் விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பஸ் சாரதிக்கு ஏற்பட்ட சோர்வு, நித்திரை கலக்கம்…

மருமகளின் கிட்னியை கேட்டு மாமியார் கொடுமை

திருமணத்திற்கு வரதட்சணையாக மணப்பெண்ணின் குடும்பத்திடம் இருந்து நகை, பணம், கார் போன்றவற்றை தான் வாங்குவார்கள். ஆனால், இந்தியாவில் மருமகளின் கிட்னியை கேட்டு மாமியார் கொடுமை செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கணவருக்கு சிறுநீரகக் கோளாறு இந்திய மாநிலமான பீகாரில் தீப்தி என்ற…

யாசகம் பெற்று கோடீஸ்வரியாகும் பெண்

யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் பணம் சேமிப்பதாக ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் கையில் கட்டுடன் பாடசாலைக்கு அருகில் தினமுது நின்று யாசகம் பெறுவதாக கூறப்படுகின்றது. லட்சக்கணக்கில்…