“தேசிய உற்பத்தித்திறன் விருது விழா
ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு வழங்கும் உற்பத்தித் திறன் மிக்க பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மே மாதம் 15 ஆம் திகதி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன்…
இலங்கையில் மூடப்படவுள்ள ரயில் பாதை
தெமட்டகொடை ரயில் கடவையில் அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும் என இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அரசாங்க…
இரும்பு கம்பிகள் மீது பாய்ந்த வேன்
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (15) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த…
மனைவியை சுட்டு வீழ்த்திய கணவன்
புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ்…
விசேட சோதனை நடவடிக்கை
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் கினிகத்தேனை பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஹட்டன் – கண்டி பிரதான வீதியில்…
கொட்டாஞ்சேனை சிறுமி மரணம் : நடவடிக்கை எடுக்க முடியாது
கொழும்பு – கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயாரது வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக்…
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திடீர் மாற்றம்!
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகிர்வுக்கு ‘அனுமதி பகிர்வு’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த விரிவான தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். வாட்ஸ் அப் இன்றைய காலத்தில் மொபைல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தவும் செய்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தாலும் நேரடியாக பேசுவது போன்று…
நோய் தாக்காமல் இருப்பதற்கான இயற்கை மருந்துகள் இவைதான்!
நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் கஷாயம், லேகியம், பானங்கள், பொடிகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றை சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என பலரும் நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால், மனித உடலை அனைத்து நோயிலிருந்தும் பாதுகாக்க, நம் உடலில்…
பொலிஸ் பரிசோதனையில் சிக்கிய 11 பேருந்துகள்
ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், (15) கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனவின் அம்பகமுவ பகுதியில் நீண்ட தூர சேவை பேருந்துகளின் பரிசோதனை நடைபெற்றது. இந்த நடவடிக்கையின் போது, பயணிகளுக்கு…
இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிசொகுசு கார்கள்
இலங்கைக்கு புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.…
