தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு
தெஹிவளை நெடிமால பகுதியில் உள்ள ஒரு பொலிதீன் கடையில் சற்று நேரத்துக்கு முன்பு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.…
சிகிச்சைப் பெறும் வீரர்களை சந்தித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ வுக்கு சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.
ஓட்டமாவடி வீதியில் பாரிய விபத்து
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் டிப்பர், உழவு இயந்திரம்,மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நபர் ஒருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார். இவ் விபத்து திங்கட்கிழமை (19) அன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் உழவு இயந்திர சாரதி…
இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு
16 வதுபோர் வீரர்கள் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு,இன்று (19) முதல் அமலுக்கு வரும் வகையில், 10,093 ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்லசந்த ரோட்ரிகோ வின் பரிந்துரைகளின் அடிப்படையில்…
சிசுவை உயிருடன் புதைத்த கல்லூரி மாணவி
திருமயம் அருகே திருமதிருமயம் அருகே திருமணமாகாத கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை வீட்டு அருகே புதைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த காதலனும் கைதானார். புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம்…
30 வருட யுத்த நிறைவின் வெற்றி நாள்…
30 வருட யுத்த நிறைவின் வெற்றிக் கொண்டாட்டத்தின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை (19) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.…
மின்கட்டண திருத்தம்
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மின்கட்டண திருத்த யோசனை தொடர்பாக மக்கள் கருத்துகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்து வருவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால்…
15 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு கரைந்தது
திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய…
மண்சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு(NBRO) ஞாயிற்றுக்கிழமை (18) அன்று ஆறு மாவட்டங்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன்படி,கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி,கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்தப்பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு, சாய்வு சரிவு, பாறைசரிவு, வெட்டு…
தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி
போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் தினத்தை (மே 19) நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்வார் என்பதை ரணவிரு சேவா அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத்…
