Editor 2

  • Home
  • ஏப்ரலில் உங்கள் நிழல் மறைந்து விடும்

ஏப்ரலில் உங்கள் நிழல் மறைந்து விடும்

சூரியன் நம் நாட்டுக்கு நேராக உச்சம் பெறவுள்ளதால், உங்கள் நிழல் 2025 ஏப்ரல் 5 முதல் 15 வரை சிறிது நேரம் மறைந்துவிடும் என்று வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். வானியலாளர் அனுர சி பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:…

இளநீர் குடித்தால் 2 நன்மைகள்

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நாம் பெரும்பாலும் புறக்கணிக்கிறோம், இதனால் உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. ஆனால் இளநீர் உடலை நீரேற்றம் செய்வது மட்டுமல்லாமல் ஆற்றலையும் தருகிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உடலை புத்துணர்ச்சியுடன் உணர…

தினம் ஒரு நெல்லிக்காய்!

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்கூடியது தான் நெல்லிக்காய். இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும்…

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 500 மேலதிக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார். முதற்கட்டமாக எதிர்வரும்…

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

பொலிஸாரின் சட்டரீதியான கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.…

நுவரெலியா வசந்த கால தொடக்க விழா

நுவரெலியா மாநகர சபையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால தொடக்க விழா நுவரெலியா பொதுச் சந்தைக்கு எதிரே உள்ள பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி.எச்.எம். அஜித் பிரேயமசிங்க…

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

இன்று முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அந்த…

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து

இந்தியா குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்ததில்…

பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்குதல்

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (31)இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலைகவசம் அணியாமல் அதிக சத்தத்துடன் சென்ற…

நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை

ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. அவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டால் பேரழிவு தரும் ஆழிப்பேரலையும் ஏற்படும் எனவும் ஜப்பான் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால்…