பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்
அடுத்த இரண்டு மாதங்களில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். பெற்றோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால்,…
துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது
சொட் கன் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது டன் சம்மாந்துறை பொலிஸ்…
தென்னை, பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்
இலங்கையில் தென்னை மற்றும் பனைத் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, விபத்து மரணம் மற்றும் காயங்கள் தற்றுத் எலும்பு முறிவுகளுக்கான காப்பீட்டுக் கொள்கையை வழங்க விவசாய…
ஹைலண்ட பாலின் விலை குறைந்தது
ஹைலண்ட யோகட் விலையை செவ்வாய்க்கிழமை (01) முதல் 10 ரூபாவினால் குறைப்பதற்கு மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை புதிய விலை 70 ரூபாய் என்று மில்கோ நிறுவனத்தின்…
உச்சம் தொடும் முட்டை விலை
முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் கோழிப் பண்ணைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை உரிமையாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு முட்டையின்…
வரி தொடர்பில் வெளியான அறிக்கை
இன்று முதல் அமுலாகும் வகையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரிக்கான வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, தனிநபர் வரி விதிப்புக்கு உட்படும் மாதாந்த வருமான வரம்பு 100,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த வருமானம் ஈட்டும் பலர்…
இரண்டரை வயது சிறுமியின் அசத்தல் செயல்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை துல்லியமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த அசாதாரண திறமையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியில்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இரண்டு படகுகளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்…
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி நிறுவன கடற்படையினருடன் இணைந்து புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர்…
மாடியில் இருந்து விழுந்த இளைஞன் உயிரிழப்பு
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணை காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக விருந்தகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞனின்…
