பகல் முழுவதும் ஏசி அறையில் இருக்கீங்களா?
பொதுவாக பெரிய பெரிய கம்பனிகளில் வேலைப்பார்ப்பவர்கள் மற்றும் ஏசி வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு வசதியானவர்கள் வெயிலில் இருப்பதை விட ஏசியில் இருப்பது தான் அதிகம். கோடைக்காலங்களில் அதிகமாக வெப்பம் இருக்கும். இதனை கட்டுக்குள் வைப்பதற்காகவே ஏசி பாவனைக்கு வந்தது. ஆனால் தற்போது…
தினமும் 5 மணி நேரம் பயன்படுத்தப்படும் செல்போன்…
இந்தியர்கள் தினமும் 5 மணி நேரம் செல்போனில் செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்தியாவில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்களும் 950 மில்லியன் இணைய பயனர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தை எளிதாக அணுகுவதன் விளைவாக பல இந்தியர்கள் தங்கள்…
66 வயதில்10 வது குழந்தையை பெற்று சாதனை படைத்த பெண்
66வயதில் ஒரு பெண் தனது 10வது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 66 வயதில் 10 வது குழந்தை ஜெர்மனியை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா hilderbrant என்பவர் அலெக்சாண்ட்ரா 1995 இல் rainer hilderbrant என்பவரை திருமணம்…
பெண்களின் படங்களை நிர்வாணமாக சித்தரித்த இளைஞன்
செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் சித்திரித்து பரப்பிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அனுராதபுரம் உப பிரிவினரால் கடந்த 29…
சீனி இறக்குமதி மோசடி; உயர்நீதிமன்ற தீர்மானம்
சீனிக்கான வரி குறைக்கப்பட்டமையினால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு முன்வைத்த அடிப்படை ஆட்சேபனைகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், இறக்குமதி செய்யப்படும்…
இலங்கை விமானத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பம்
பிரித்தானியாவின் லண்டனில் இருந்து இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று திடீரென ஓமானின் மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டமையினால் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கன்…
கண்டியில் கடும் மழை; பெரும் வெள்ளம்
கண்டியில் கடும் மழை காரணமாக மஹியாவ குகையினுள் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. காலநிலை மாற்றம் நேற்றிரவு (2025.04.02) ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பெய்த கனமழையின் போது இந்த வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதன்போது, வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லும் நிலையில் அப்பகுதியில்…
மோடிக்காக மூடப்படும் வீதிகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தரும் போதும், நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் கொழும்பு மற்றும் பல பகுதிகளில், விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி…
வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது
இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி புத்தளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை…
ஜனாதிபதி நிதியத்தில் மோசடி
ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெறுவதில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன என குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. 2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்றமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி…
