Editor 2

  • Home
  • இதய நோயால் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு

இதய நோயால் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு

இதய நோய் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேரின் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று இதயநோய் மூத்த ஆலோசகர் கோட்டாபய ரணசிங்க கூறியுள்ளார். அதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதய…

தனியார் வங்கியின் வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருட்டு

தனியார் வங்கியொன்றின் சட்டவிரோதமாக பெறப்பட்ட தரவுகளை வெளியிடும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைதொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிட்டதனியார் வங்கி தாக்கல் செய்த மனுவை…

கட்டுநாயக்க துப்பாக்கி சூட்டிற்கான காரணம் (UPDATE)

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பிரதேசத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சீதுவை – லியனகேமுல்ல பிரதேசத்தில்…

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

”திருடிய நிதி பாட்டியிடம் இருந்தால், அவரும் விசாரிக்கப்படுவார்” ஜனாதிபதி

பொது மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் வயதான பெண்மணி தொடர்பான விசாரணைகள் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொது நிதி ஆபத்தில் இருந்தால், வயது யாரையும் சட்டப் பரிசோதனையிலிருந்து பாதுகாக்காது என்று கூறினார். காலியில் நடைபெற்ற பொதுக்…

உச்சம் தொட்ட முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா வரை விற்கப்படுகிறது, அதேபோல ஒரு கிலோ…

யாசகம் பெறுபவர்களை அகற்ற நடவடிக்கை

இலங்கையில் வீதி மற்றும் மின் சமிக்ஞைகளுக்கு அருகில் யாசகம் பெறுபவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், வீதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரினால் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

தனியார் துறை சம்பள அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்தம்…

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழில்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என…

பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தொலைக்காட்சியில் அஞ்சல் செய்யப்படுகிறது

பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள், தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக அஞ்சல் செய்யப்படுகிறது. எனினும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் விவாதத்தில், பிற்பகல் 1.40 மணி அளவில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார். ஒழுங்கு பிரச்சனையை எழுப்பிய நபர் யார்? என்ன? ஒழுங்கு…